தினசரி தொகுப்புகள்: September 17, 2019

விரலிடுக்கில் நழுவுவது

கற்பனாவாதம் காமம் சார்ந்ததாக மட்டுமே நின்றுவிடுகையில் ஒரு வகையான சலிப்பை விரைவாகவே உருவாக்கிவிடுகிறது. கற்பனாவாதம் என்பது சிறகடித்தெழல். காமத்தில் சிறகடிப்பதற்கு சாண் அளவுக்கு அகலமான வலைக்கூண்டுதான் உள்ளது. எங்கெல்லாம் காமம் சார்ந்த கற்பனாவாதம்...

கல்,கல்வி

இனிய ஜெயமோகன் அவா்களுக்கு அறிந்திருப்பீா்கள் என நினைக்கிறேன்.  பொள்ளாச்சி கோவை பிரதான சாலையில் அமைந்துள்ள குரும்பபாளையத்தில் 2300 ஆண்டுகள் பழமையான நெடுங்கல் திருப்பூாில் இயங்கிவரும் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் ஆய்வு மையத்தை சாா்ந்த நண்பா்கள்...

பகடியும் தமிழிலக்கியமும்- கடிதம்

  தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ் அன்புள்ள ஜெ சாம்ராஜ் அவர்கள் தமிழில் பகடி எழுத்து பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். அவருடைய முதல்வரிகளிலேயே தமிழிலக்கியத்தைப்பற்றிய ஒரு பிழையான மதிப்பீடு இருப்பதுபோல எனக்குப்பட்டது. தமிழில் முழுக்கமுழுக்க...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3

பகுதி ஒன்று : இருள்நகர் - 2 அஸ்தினபுரியின் அரண்மனை எரிபுகுந்து எழுந்ததுபோல் கருகி இருந்தது. அதன் தூண்கள் அனைத்தும் தொட்டால் கையில் கரி படியுமோ என நின்றிருந்தன. சுவர்கள் இருள்திரையென்று தொங்கின. நடக்கும்...