தினசரி தொகுப்புகள்: September 16, 2019

எழுத்தாளனின் மதிப்பு

அன்புள்ள ஜெ.. ஹலோ எஃப் எம்'மில் உங்கள் பேட்டி வித்தியாசமான கேட்பனுபவம் தந்தது..பொதுவான நேயர்களும் கேட்கக்கூடும் என்பதை மனதில் வைத்து பேசினீர்கள். எழுத்தாளர்க்கு போதிய மரியாதை என்று நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அதற்கு காரணம்...

கல்வி- கடிதங்கள்

’மொக்கை’ – செல்வேந்திரன்   மும்மொழி கற்றல் ஆசிரியருக்கு,   நமது கல்வித் தரம் எவ்வாறு உள்ளது என்பதை அல்ல தரக்கேடு எந்த அளவில் உள்ளது என்பதை தான் இனி கணக்கிடவேண்டும். செல்வேந்திரனின் உரை மிக கூர்மையானது சமரசமற்றது. அதற்காக அவருக்கு ...

குமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்

  பாலா- வைகுண்டம் -பொருளியல்- விவாதம் அன்பின் ஜெ..   வைகுண்டம் மற்றும் திருவாசகம் அவர்களின் கடிதம் கண்டேன்.   இருவருமே, ‘மனச் சாய்வு, மேட்டிமை வாதம்’, ஆகியவற்றால் புண்பட்டிருக்கிறார்கள் எனப் புரிகிறது. அவை வசைகள் அல்ல. அவர்கள் பேசும் வாதத்தை,...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2

பகுதி ஒன்று : இருள்நகர் - 1 அரசியே, கேள். முதற்பொருளாகிய விஷ்ணுவிலிருந்து படைப்பிறையாகிய பிரம்மனும் பிரம்மனிலிருந்து பிறவித் தொடராக முதற்றாதையர் மரீசியும், கஸ்யபனும், விவஸ்வானும், வைவஸ்வதமனுவும் பிறந்தனர். புவிமன்னர் குலத்தை உருவாக்கிய பிரஜாபதியாகிய...