தினசரி தொகுப்புகள்: September 15, 2019

பொன்னீலன் 80- விழா

வணக்கம் நான் ராம் தங்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, பொன்னீலன் அண்ணாச்சிக்கு இந்த ஆண்டு 80 ஆவது பிறந்தநாள். அவர் எழுத வந்து 55 ஆண்டுகள்...

தினமணியும் நானும்

எங்கள் வீட்டில் அன்றெல்லாம் நாளிதழ்கள் வாங்குவதில்லை. வீட்டில் நாளிதழ்வாங்குவதென்பது எழுபதுகளில் கிராமங்களில் எண்ணிப்பார்க்கமுடியாத ஒன்று. டீக்கடைகளில் தினத்தந்தி வாங்கப்படும். ஊரேகூடி வாசிப்பார்கள். நான் நாளிதழ்களை நாடகத்தனமாக வாசிப்பதில் திறன்கொண்டவன்.  “பேச்சிப்பாறை நீர்மட்டம்!” என...

சாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?

கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை - ஜெயமோகன் கவிதை மட்டுமல்ல, கவிதை பற்றி எழுதியது கூட புரியாத...

நீரும் நெறியும் கடிதங்கள்

நீரும் நெறியும்   அன்புள்ள ஜெ   நீரும் நெறியும் பழைய கட்டுரை. ஆனால் மீண்டும் மீண்டும் புதிதாக வாசிக்கவைக்கிறது. ஏனென்றால் இன்றைக்கும் இருக்கும் பிரச்சினை. நாம் காவேரிநீரை நமக்குத்தரவில்லை என்பதை மட்டும் உணர்ச்சிப்பிரச்சினையாக ஆக்கிக்கொள்கிறோம். நமது நீராதாரங்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-1

தோற்றுவாய் மலைசரிந்து இறங்கி, மண் செழிக்க ஒழுகி, அழிமுகத்தில் கடலைச் சேர்ந்து விரிநீர் என்றானது கங்கை. அலையலையெனப் பெருகி தன்னைத் தானே நிறைத்துக்கொண்டது. காற்றும் ஒளியும் கொண்டு வெளியாகியது. நீலவானாகியது. தன்னில் தான் செறிந்து...