தினசரி தொகுப்புகள்: September 5, 2019

இமைக்கணத்தில் நிகழ்ந்தது

  ஒரு பேருரையில் நித்ய சைதன்ய யதி சொன்ன ஒற்றைவரியிலிருந்து தொடங்குகிறது இமைக்கணம். பகவத்கீதையை கிருஷ்ணன் நாமறிந்த ஆளுமைகளுக்குச் சொல்லியிருந்தால் நேருவுக்கு சாங்கிய யோகத்தைச் சொல்லியிருப்பார்.காந்திக்குக் கர்மயோகத்தையும் விவேகானந்தருக்கு ஞானயோகத்தையும் சொல்லியிருப்பார். மோக்ஷசன்யாச யோகம்...

கருத்துச்சுதந்திரம் காப்போம் !!!

வணக்கம் நேயர்களே, கருத்துச்சுதந்திரம் எப்பவும் இல்லாதபடி இன்னிக்கு கடுமையான அடக்குமுறைக்கு ஆளாயிட்டிருக்கிற காலகட்டம். கருத்துச்சுதந்திரத்தைப் பாதுகாக்கற பொறுப்பு கருத்துக்களை சொல்லிட்டிருக்கிற நமக்கெல்லாம் இருக்கிறதனால இப்ப இந்த நிகழ்ச்சியிலே தமிழிலே இருக்கிற முக்கியமான சிந்தனையாளர்களை...

போலிக்குரல்- சேதன் சஷிதல்

https://youtu.be/Du2BvrjSe8A   அன்பின் ஜெ.. இந்தியில் மிகச் சிறந்த போலிக்குரல்களில் ஒன்று சேதன் சஷிதல். இவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பதால், குரல்களினூடே வாழ்ந்து வருபவர். பல குரல்களையும் தனக்கே உரிய நுட்பத்தோடு விளக்குகிறார். அம்ரீஷ் பூரியின் குரலிலிருந்து,...

இலக்கியம்- இரு கடிதங்கள்

அன்புள்ள ஜெ, சாதரண வாசிப்பிலிருந்து சற்று தீவிர இலக்கிய வாசிப்புக்கு வந்து இருக்கிறேன் என நம்ப ஆரம்பித்த நாட்களிலிருந்து எழுத வேண்டுமெனும் வீபரித ஆசை உண்டாயிற்று.அதன் விளைவாய் ஒரு சிறுகதையும் ஒரு ஒரு அரைகுறை...