தினசரி தொகுப்புகள்: September 3, 2019

பசுஞ்சுடர்வு

“ஏன் நீங்கள் சென்னையில் குடியேறக்கூடாது?” சினிமாக்காரர்களில் இருந்து வாசகர்கள் வரை அடிக்கடிக் கேட்கும் கேள்வி. கோவையில் குடியேறச்சொல்லி அன்புக்கட்டளைகள் பல. ஏன் என்று நானே கேட்டுக்கொள்கிறேன். கோவை எனக்கு பிடித்த ஊர். சென்னையில்...

சை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது

வல்லினம் விருது 2014இல் தொடங்கப்பட்டது. மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரை தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு 2019க்கான வல்லினம்...

தீவிரச் சிறுகதைகளும் பகடிச் சிறுகதைகளும் -சாம்ராஜ்

தமிழ் இலக்கியத்தில் தீவிரச் சிறுகதைகள் எழுதபட்ட அளவுக்கு பகடிச் சிறுகதைகள் எழுதப்படவில்லை பொதுவாக தமிழர்களுக்கு தீவிரத்தில் இருக்கும் மோகம் இலக்கியத்திலும் பிரதிபலிக்கும். TMT முறுக்கு கம்பிகளை போல இலக்கியத்திலும் உணர்ச்சிகள் முறுக்கி கொண்டிருக்க...

ஒருபோதும் விடைபெறாதே!

https://youtu.be/wzYGh5-2sc4 1976ல் நான் பள்ளியில் படிக்கும்போது வெளிவந்த படம் சல்தே சல்தே. இந்தப்பாடல் அன்றைக்கு இளைஞர்கள் நடுவே பெரும் செல்வாக்கு செலுத்தியது. அதற்குக் காரணம் அதன் கடைசி வரிகளை விசில் அடிக்க முடியும் என்பது...