தினசரி தொகுப்புகள்: September 2, 2019

விரல்

இல்லாத மணிமுடி விரல் என அசோகமித்திரன் ஒரு கதை எழுதியிருப்பார். ஜி.நாகராஜனைப் பற்றிய கதை என்பது பொதுவான நம்பிக்கை. எழுத்தாளனும் குடிகாரனுமாகிய நண்பன் விரலை கதவிடுக்கில் விட்டு நசுக்கிக்கொள்ல கதைசொல்லியான எழுத்தாளன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வான்....

சித்தார்த்தனும் தம்மமும்-சிவக்குமார் ஹரி

  தம்மம் தந்தவன் நாவலை வாங்க புத்தர் என்பது ஒரு நிலை. அது ஒருவருடைய பெயரல்ல கெளதம புத்தராக அறியப்படும் சாக்கிய முனி புத்தருக்கு முன் ஏராளமான புத்தர்கள் இருந்திருக்கிறார்கள். அவருக்குப் பின்னும் ஏராளமானோர். அவரது...

பகடி -போகன்- நேர்காணல்.

டான் குவிக்சாட் போன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை அங்குதான் படித்தேன். ஏனோ சமையல்கலைப் புத்தகங்கள் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. அறுபது வகையான வங்காளச் சமையல் என்ற புத்தகத்தை ஏன் அவ்வளவு ஆர்வத்துடன் படித்தேன்...

இருபத்தொரு குரல்கள்

https://youtu.be/U1Au3GYDZfY கேரளத்தின் தேசியகலை என்பது இப்போது பலகுரல், போலிக்கரல்கலை தான். இங்கே தமிழகத்தில் பலகுரல் என்றாலே புகழ்பெற்ற வசனங்களைச் சொல்வதுதான். நமக்கு அந்த வசனம் தெரியும் என்பதனால்தான் அது அப்படி கேட்கிறது. இவர் வெவ்வேறுகுரல்களில்...