தினசரி தொகுப்புகள்: September 1, 2019

நீதிமன்றத்தில் அனுமன்!

எட்டு கிரிமினல் கேஸ் வாங்க  செய்குதுதம்பி பாவலர்  நாஞ்சில்நாடன் முன்னுரை இந்தியாவுக்கு பிரிட்டிஷார் அறிமுகம்செய்த விந்தைகள் பல உண்டு. ரயில், பேருந்து முதல் தபாலட்டை வரை. அவற்றில் மிகமிக விந்தையாக நம்மவர்களுக்கு அன்று தோன்றியது நீதிமன்றம்தான். இரண்டு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று-நீர்ச்சுடர்

  வெண்முரசு நாவல்தொடரின் இருபத்துமூன்றாவது நாவல் நீர்ச்சுடர். போர்முடிந்து நீர்க்கடன்கள் இயற்றப்படுவதும் யுதிஷ்டிரனின் மணிமுடிகொள்ளலும் இந்நாவலின் கதைக்களம். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக மகாபாரதப்போரே நிகழ்ந்துகொண்டிருந்தது. அக்காலங்களில் பலவகையான அலைக்கழிப்புக்கள், கொந்தளிப்புகள். இனி அவற்றிலிருந்து மெல்ல...

ஏழு நதிகளின் நாடு

இனிய ஜெயம் முக்கால் நூற்றாண்டைத் தொடப்போகும் சுதந்திர இந்தியாவின் விடுதலைத் திருநாளை, அன்றைய இரவை விழித்திருந்து விடுதலை  நாளின் நினைவுகளை மீட்டும் வண்ணம் எதையேனும் வாசிப்பது  என முடிவு செய்திருந்தேன். குகாவின் இந்திய வரலாறு...

முகில்செய்தி- கடிதங்கள்

  https://youtu.be/aALkz8YRLpk முகில்செய்தி அன்புள்ள ஜெ மேகசந்தேசம் பாடல்களைக் கேட்டேன். என் பழைய நினைவுகளைக் கிளர்ந்தெழச்செய்தது அது. அந்தப்படம் நான் ஹைதராபாதிலிருந்த போது வெளிவந்தது. பெரிய ஹிட். பாடல்கள் இரண்டு ஆண்டுகள் மக்களை பித்துப்பிடிக்க வைத்திருந்தன. அதில் ஒவ்வொருபாட்டும்...