தினசரி தொகுப்புகள்: August 22, 2019

இந்தியப் பெருமிதம்

ஆசிரியருக்கு, இந்தியர்களின் நடத்தை  இந்தியாவிற்கு உள்ளேயே நம்மால் தாங்க முடியவில்லை, இதில் மக்கள் ஒரு இயக்கமாக சென்று வெளிநாட்டில்  இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள். கீழ்க்கண்ட சுட்டிகளில் முதலில் உள்ளது மமதா பானர்ஜியுடன் அரசு முறை பயணமாக...

சிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி

நா.பழனிவேலு இலக்கியவிமர்சனம், அயல் இலக்கியம் அயல் இலக்கியம்- கடிதம் அன்புள்ள ஜெ, சிங்கப்பூர் இலக்கியம் பற்றி சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய குறிப்பும் நீங்கள் எழுதிய பதிலும் அவர் எழுதிய மறுப்பும் வாசித்தேன். இந்த பிரச்சினை இப்போதல்ல சுந்தர ராமசாமி...

நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்

நெடுஞ்சாலை நாவல் கண்மணி குணசேகரன் ராஜேஸ்வரி பஸ்  எங்க ஊருக்கு இரண்டு பஸ் வருது ஒரு பஸ் எங்க ஊருரோட  கடைசியா திரும்பி கள்ளக்குறிச்சி போகும், இன்னும் ஒன்னு விழுப்புரம் வரை போகும். இதுவரைக்கும் இந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53

அஸ்தினபுரியின் கோட்டைக்குமேல் சம்வகை காவலர்தலைவியாக அமர்ந்திருந்தாள். அஸ்தினபுரியின் யானைக்கொட்டிலில் அவளுடைய அன்னையும் தந்தையும் பணிபுரிந்தனர். அவள் தந்தை யானைப்பாகனாக இருந்தார். பின்னர் யானைகளை பயிற்றுபவராக ஆனார். அவளை இளங்குழந்தையாகவே யானைக்கொட்டிலுக்கு கொண்டுசெல்வதுண்டு. ஒரே...