தினசரி தொகுப்புகள்: August 8, 2019

கண்டு நிறைவது

அன்புள்ள ஜெ, சமீபகாலமாக பயணம் குறித்த ஒரு கேள்வி என்னை அலைக்கழிக்கிறது. இனிமையான அலைக்கழிப்புதான். எந்த அளவுக்கு என்றால் என் கனவில் வந்த உங்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு. கனவுலக ஜீவியான நீங்கள்...

அபி, முரண்களின் நடனம் – வி.என்.சூர்யா

அபி கவிதைகள் 150 அபி கவிதைகள் அழியாசுடர்கள் அபி விக்கிப்பீடியா   முரண்களின் நடனம்:   நெடுங்கால நிசப்தம் படீரென வெடித்துச் சிதறியது கிளைகளில் உறங்கிய புழுத்தின்னிப் பறவைகள் அலறியடித்து அகாத வெளிகளில் பறந்தோடின தத்தம் வறட்டு வார்த்தைகளை அலகுகளால் கிழித்துக் கொண்டே -அபி   முரண்கள். அது இல்லாத வெளியேயில்லை. மூளை-இதயம், இருள்-வெளிச்சம் , நினைவு-...

வைகுண்டம் அவர்களுக்கு பதில்

இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி- வைகுண்டம் அன்பின் ஜெ.. வைகுண்டம் அவர்களின் கடிதம் மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. காந்தியப் பொருளியல், உலகில் மனிதர்களின் அடிப்படைத் தேவைக்கான அனைத்துச் செல்வங்களும் உள்ளன. ஆனால், மனிதனின்...

நவீன்- எதிர்முகம்

பாரதி தொடங்கி ஜெயகாந்தன் வரை கஞ்சா அடிக்கும் பழக்கமிருந்துள்ளது. இதை நாம் அவர்களுடைய வாழ்க்கை குறிப்பில் அறியலாம். அப்பழக்கத்தை அவர்கள் மிக வெளிப்படையாக வைத்திருந்துள்ளனர். ஜெயகாந்தன் தொடங்கி பாலகுமாரன் வரையில் இரண்டாவது திருமணம்...

விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபி அவர்களுக்கு…

  தமிழில் ஒரு புதிய ஆன்மிகத்தைக் கவிதையில் உருவாக்கியவர் என்று அபியைச் சொல்லலாம். மதக்குறியீடுகள் அற்ற, அமைப்புப்பின்புலம் அற்று தனிமனித அகத்துள் மட்டுமே நிகழும் ஆன்மிகம் அது. காலம் -வெளி- வாழ்க்கை என முப்பரிமாணத்தில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39

பீமன் காட்டுக்குள் இருக்கையில் மூச்சுத்திணறியவன் போலிருந்தான். பலமுறை கைகளை முட்டிசுருட்டி பற்களை இறுகக் கடித்து கண்களை மூடி நின்று பின்னர் மீண்டான். அவன் காட்டில் எப்போதுமே இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை அறிந்திருந்த நகுலன்...