தினசரி தொகுப்புகள்: July 31, 2019
கற்காலத்து மழை-6
ஆர்தர் சி கிளார்க் ‘சின்னம்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அறிவியல்புனைவு. ஆனால் மிக எளிமையானது. இதை நான் எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்யச்செய்து 2001ல் சொல்புதிது இதழில் வெளியிட்டேன். நிலவுக்குச்...
ஈரோடு சிறுகதை முகாம் ’19
நண்பர்களே,
வருகிற ஆகஸ்டு 10, 11 சனி காலை 10 மணி முதல் ஞாயிறுமதியம் 1 மணிவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்ஈரோட்டில் சிறுகதைகள் ரசனை முகாம் நடைபெறுகிறது.
ஒட்டுமொத்தமாகசிறுகதைகளின்வெளி வட்டத்தையும் அதன்உள்அடுக்குகளையும் ஒன்றரை நாளில்...
இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி
இன்றைய காந்திகளைப்பற்றி…
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
திரு பாலா அவர்கள் இன்றைய காந்திகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.
சில சந்தேகங்கள்
1 ) காந்தி இந்த நாடு கண்ட தலை சிறந்த அரசியல் ஸ்டார்ட்-அப் . நாளிதழ்களையும், தந்தியையும்...
கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2
கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது
கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். கவிஞர் அபி பொதுவாக அறியப்படாத கவிஞர். எனக்கு 10...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31
கிருபரின் சொல்மழை கிருதவர்மனை முதலில் நிலையழியச் செய்தது. அதை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. அந்தக் காட்டில் ஒலித்த ஒரே மானுடக் குரல். அதிலிருந்து அவனால் சித்தம் விலக்க முடியவில்லை. வேண்டுமென்றே முன்னால் விரைந்தால்...