தினசரி தொகுப்புகள்: July 26, 2019
அஞ்சலி : ஆற்றூர் ரவிவர்மா
மலையாளக் கவிஞரும் என் முதல் ஆசிரியருமான ஆற்றூர் ரவிவர்மா அவர்கள் இன்று மாலை காலமானார்.
மலையாள நவீனக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் ஆற்றூர் ரவிவர்மா. 1930 டிசம்பர் 27 ஆம் தேதி பிறந்தவர். இந்த வருடம்...
கற்காலத்து மழை -1
பயணங்கள் காலையிலேயே தொடங்குவது அந்நாள் முழுக்க ஓர் உற்சாகத்தை உருவாக்குகிறது. வெயில் எழுந்தபின்னர் தொடங்கும் பயணம் தொடக்கத்திலேயே ஒரு சோர்வை அளித்துவிடுகிறது. இதை சினிமாப் படப்பிடிப்பிலும் கண்டிருக்கிறேன். காலை உணவுக்கு முன்னரே ஒரு...
மூங்கில்,செர்ரிபிளாஸம்,ஜப்பான்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்களின் ஜப்பான் பயண அனுபவங்களை சற்றே தாமதமாக வாசிக்கிறேன். ஜப்பானைக்குறித்த அனைத்தையும் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். செர்ரி மலர்களுக்கான ஹனமி கொண்டாட்டத்தையும் , ஹிரோஷிமாவின் குண்டுவீச்சில் அழிந்து பின்னர் மீண்டும்...
வெண்முரசு -இரு கடிதங்கள்
அன்புள்ள ஜெ
நந்தினி சேவியர் என்ற பெயரில் எழுதும் ஓர் இலங்கைக்காரர் முகநூலில் இப்படி எழுதியிருந்தார். உங்களுக்காக...
மௌனம்...அங்கீகாரமல்ல...!
அல்லது
வாசகர்கள் முடாள்களல்ல..
*****************************
எழுத உங்களுக்கு உரிமை இருக்குமாக இருந்தால்...வாசிக்கும் எங்களுக்கும்
கருத்துச்சொல்ல உரிமை இருக்கிறது.
கிறிஸ்துவின் சரிதம் மத்தேயு,
மாற்கு,லூக்காஸ், யோவானால் எழுதப்பட்டது.
அது...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-26
சகுனி முதலில் இளைய யாதவர் தேர்முகத்தில் அமர்ந்திருப்பதைத்தான் பார்த்தார். தேரில் வில்லுடன் நின்றிருந்த நகுலன் அர்ஜுனன் என்று தோன்றினான். ஒருகணம் எழுந்த உளக்கொப்பளிப்பை அவரே வியந்தார். ஆம் ஆம் ஆம் என்னும் ஓசையாக...