தினசரி தொகுப்புகள்: July 19, 2019
வாசிப்பு மாரத்தான்
நண்பர்களுக்கு வணக்கம் ! கடந்த முறை எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் பாலுமகேந்திரா நூலகத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயமோகன் துவங்கி வைத்த ஆயிரம் மணிநேர வாசிப்பு பற்றியும் அதனுடைய அவசியம் பற்றியும் பேசினேன்...
கதிரவனின் தேர்-7
நான் முதன்முறையாக கொனார்க்குக்கு வந்தபோது ஒரிசாவில் சூரியக்கோவிலைத் தவிர பார்ப்பதற்கு வேறு இடங்கள் உள்ளன என்று தெரிந்திருக்கவில்லை. அங்கு வந்துவிட்டு அங்கிருந்து கயா சென்றேன். பின்னர் காசி. அன்றே யுனெஸ்கோ நிறுவனம் சூரியர்...
பயணியின் கண்களும் கனவும்
அன்புள்ள ஜெயமோகன்,
ஜப்பான், ஒரு கீற்றோவியம் தொடரை படித்துக்கொண்டிருக்கிறேன். படிக்கும்போது தோன்றிய எண்ணம் அன்றைய இரவின் கனவில் ஆழ் மனம் நினைக்க வேண்டுமென்றால் ஒரு நகரத்தை எப்படி மனதுக்குள் பூட்டுவது? நீங்கள் எப்படி ரசிக்கிறீர்கள்?
மோகன்...
அனோஜனும் கந்தராசாவும் – கடிதம்
முரண்புள்ளிகளில் தவம் கலைக்கும் கதையாளன் ஆசி. கந்தராஜா– அனோஜன் பாலகிருஷ்ணன்
ஆசி கந்தராசா
பயணியின் புன்னகை
அன்புள்ள ஜெயமோகன் ,
ஆசி.கந்தராஜா அவர்களின் 'கள்ளக் கணக்கு' சிறுகதை தொகுப்பு பற்றிய அனோஜனின் பார்வையை தங்கள் தளத்தில் கண்டேன்.அருமையான தலைப்புடன்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19
யுதிஷ்டிரன் சல்யரை நோக்கியபடி வில்லுடன் தேரில் முன்சென்றார். சல்யரின் சீற்றம் அவருக்கு உயிரச்சத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஓரிரு அம்புகள் வந்தறைந்த விசையைக் கண்டதும் அவர் நகுலனுக்காகவும் சகதேவனுக்காகவும் அஞ்சினார். “இளையோரே, விலகுக... அவர்...