தினசரி தொகுப்புகள்: July 15, 2019
கதிரவனின் தேர்- 3
கல்லிலும் சொல்லிலும் எஞ்சுவதே வரலாறு என்று ஒரு கூற்று உண்டு. கல்லில் எஞ்சும் சொல் என கல்வெட்டுகளைச் சொல்லலாம். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கல்வெட்டுகள் தென்னகத்திலேயே கிடைத்துள்ளன. ஆனால் தென்னகத்தில் தொன்மையான கல்வெட்டுகள்...
பின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்
அன்புள்ள ஜெயமோகன்,
பின்தொடரும் நிழலின் குரல் நாவல் படித்து முடித்தேன். யார் வேண்டுமானாலும் 'blog' ஆரம்பிக்கலாம் என்று இப்போது தான் தெரிந்தது. நானும் ஒரு இணையப்பக்கம் ஆரம்பித்தேன். பெயர் "தீராப் பெருவெளி".
அதில் இந்நாவல் குறித்த...
நமது பாவனைகள்
நீர் என்ன செய்தீர்
வணக்கம் ஜெ
காலையில் 'நீர் என்ன செய்தீர்' கடிதத்தையும், உங்கள் பதிலையும் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஏற்கெனவே நான் கேள்விப்பட்ட சூடான் பஞ்சத்தில் மரணத் தருவாயில் ஒரு சிறுவன், அவனுக்குப் பின்னே ஒரு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15
போர்க்களத்தில் கிருபர் முட்டிச்சுழலும் தெப்பமொன்றில் நின்றிருப்பதுபோல் தேரில் நிலையழிந்தார். அங்கு என்ன நிகழ்கிறது என்பதை அவரால் உணர இயலவில்லை. போர் தொடங்கிய சில கணங்களுக்குள்ளேயே படைசூழ்கையும் படையின் அடையாளங்களும் முற்றாக அழிந்து பெரும்...