தினசரி தொகுப்புகள்: July 13, 2019
கதிரவனின் தேர்- 1
புரியின் ஜகன்னாதர் தேரைப்பற்றி நான் கேள்விப்படுவது விந்தையான ஒருவரிடமிருந்து. 1970 களில் நான் சிறுவனாக இருந்தபோது அருமனை பள்ளி அருகே நிகழ்ந்த ஒரு மதச்சொற்பொழிவில் ஒரு வெள்ளையர் சொன்னார். “இந்தியாவில் நாகரீகத்தைக் கொண்டுவந்தவர்கள்...
ஸ்ரீபதி பத்மநாபா- ஒரு குறிப்பு
கலை வாழ்வுக்காக -ஸ்ரீபதியின் குடும்பத்திற்காக
வணக்கம்
சமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்பநாபாவின் கவிதைகளுக்கு நான் ரசிகை. ஆய்வுமாணவியாக இருந்த 90களின் இறுதியில்தான் விகடனில் வெளிவந்த அவரது ஒரு கவிதையில் முதன் முதலாக அவரை அறிந்துகொண்டேன். 4...
எழுதும் முறை – கடிதங்கள்
மாயாவிலாசம்!
அன்புள்ள ஜெ அய்யா
தங்கள் செல்பேசித் தமிழ் கட்டுரை பற்றி எனது எண்ணங்கள்
நம்மில் சிலர் புது கண்டுபிடுப்புகளை வேகமாக கைய்யாள தொடங்குகிறார்கள் ஆனால் பலரிடம் ஒரு தயக்கமோ அச்சமோ இருக்கிறது. smart போன் அறிமுகமான...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-13
அஸ்வத்தாமனை நோக்கி அம்புகளைத் தொடுத்தபடி போர்க்கூச்சல் எழுப்பிக்கொண்டு தேரில் சென்றபோது திருஷ்டத்யும்னன் துயிலிலோ பித்திலோ என முற்றிலும் நிலையழிந்திருந்தான். வெளியே கேட்டுக்கொண்டிருந்த ஓசைகளும் அறைந்து உதிர்ந்த அம்புகளும் புகையென அவன் உடலைக் கடந்து...