தினசரி தொகுப்புகள்: July 9, 2019

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

காமகுராவின் வழியாக ஜப்பானின் தொன்மையில் இருந்து இன்றைய ஜப்பானின் மையமென தோன்றிய ஒடைய்பா (Odaiba)வுக்குச் சென்றோம். ஒடைய்பா என்பது டோக்கியோ வளைகுடாவில் உள்ள ஒரு பெரிய செயற்கைத்தீவு. வானவில் பாலம் என்னும் பெரிய...

ஓஷோ மயக்கம்

ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்கள் தானே! உங்களிடம் ஒரு விஷயம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவசியம் கடிதம் போடுவீர்கள் என நம்புகிறேன். நான் ஓஷோவோட புத்தகங்கள் படிச்சிட்டு இருக்கேன். நான் அவரோட வார்த்தைகள் எல்லாம் நம்பறதில்ல...

சுரேஷ்குமார இந்திரஜித் – கடிதங்கள்

உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன் விமர்சனக் கட்டுரைகள் – கடிதங்கள் அன்புள்ள ஜெ   சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி சுனீல்கிருஷ்ணன் எழுதிய கட்டுரையை சற்று தாமதமாகவே வாசித்தேன். இலக்கியவிமர்சனக் கட்டுரைகள்தான் நாம் மிகவும்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-9

துரியோதனன் எழுந்துகொண்டு “நாம் சென்று பிதாமகரை வணங்கி களம்புக வேண்டும். அவ்வாறு வழக்கமில்லை எனினும் இன்று அவ்வாறு செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றான். கதையை எடுத்துக்கொண்டு “இவ்வாறு நெடும்பொழுது நான்...