தினசரி தொகுப்புகள்: July 6, 2019
ஜப்பான், ஒரு கீற்றோவியம் -12
தலைநகரங்களில் அரசர்களின் அரண்மனைகள் இருப்பது வழக்கமாகக் காணக்கிடைப்பது .அவை சுற்றுலாத்தலங்களாக மாறிவிட்டிருக்கும். யானை கோமாளிவேடம் அணிந்து சர்க்கஸ் வளையத்திற்கு வருவதுபோன்றது அது. அரண்மனை என்றாலே அரண் கொண்ட இல்லம்தான். அது காட்சியிடமாகும்போது அங்கே...
நீர் என்ன செய்தீர்
சத்திமுத்தப் புலவர்
ஜெயமோகன்,
சமீபத்தில் நீர் எழுதிய சம்பவத்தை படித்தேன் அறம் என்ற தலைப்பில். (கதை என்ற வார்த்தையை பிரயோகிக்க மனம் வர வில்லை ) படித்து முடிததவுடன் கண்ணை கட்டி விட்டார் போல் இருந்து....
ஸ்ரீபதி பத்மநாபா – கடிதம்
கலை வாழ்வுக்காக
அன்புள்ள ஜெ
ஸ்ரீபதியின் குடும்பத்திற்கு நிதி திரட்டும் அறிவிப்பில் அதிகபட்ச தொகையை அளிப்பவருக்கு எனது ஓவியம் என்று சொல்லி இருந்தேன். பலர் தங்களால் இயன்ற தொகையை திருமதி. சரிதா அவர்களின் வங்கி கணக்கில்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-6
பார்பாரிகன் அமர்ந்திருந்த காவல்மாடம் இளமழையில் நனைந்து நான்கு பக்கமும் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க இருளுக்குள் ஊழ்கத்திலென நின்றிருந்தது. ஓசை எழுப்பாத காலடிகளுடன் நடந்த புரவியின் மீது உடல் சற்றே சரித்து கடிவாளத்தை இடக்கையால் பற்றி...