தினசரி தொகுப்புகள்: July 5, 2019
ஜப்பான், ஒரு கீற்றோவியம் -11
ஒரு நாட்டின் தலைநகரைப் பார்ப்பதென்பது அதன் பிற இடங்களைப் பார்ப்பதைவிட அரிதான ஓர் அனுபவம். பிற நகர்களில் வணிகம், தொழில், சுற்றுலா என பல கூறுகள் இருக்கும் .தலைநகர்களில் நேரடியாகவே அதிகாரம் திகழும்....
பார்ஸிலோனாவில் நடை
ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
நலமடைந்து வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி ,கூடவே பயணத்திற்கான உற்சாகத்தில் வெறிகொண்டு எழுதுவும் தொடங்கிவிட்டீர்கள் .
இரு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் உங்களுடன் கேரளாவிற்கு நடைபயணம் திட்டமிட்டதாக...
காந்திகளின் கதை
இன்றைய காந்திகள்
அன்புள்ள ஜெ
நவகாந்தியர்கள் பற்றிய நூல் அனைவருக்கும் ஒரு பெரிய படிப்பினையாக அமையும் நூல். நாம் அனைவருக்குமே இன்றைய காலகட்டத்தில் காந்தியத்திற்கு ஏதேனும் பொருள் இருக்கமுடியுமா என்று சந்தேகம் இருக்கும். அந்தச் சந்தேகம்...
கோவை,சிங்காரம்,சு.வேணுகோபால் -கடிதம்
சு.வேணுகோபால் தமிழ் விக்கி
ப.சிங்காரம் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
ஞாயிறு காலை ஜப்பான், ஒரு கீற்றோவியம்-6 படித்துவிட்டு நம்முடைய கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் கூடுகைக்குச் சென்றேன். ப. சிங்காரம் அவர்களின் கடலுக்கு அப்பால்,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-5
அவைக்கூடுகைக்கு வெளியே நிழலசைவென ஏவலன் வந்து விளக்கின் முன் நின்று தலைவணங்கினான். அவன் நிழல் நீண்டு அவைக்கு நடுவே விழ சகுனி தலைதிருப்பி கையசைவால் “என்ன?” என்றார். மத்ரநாட்டின் முத்திரையை அவன் கையால்...