தினசரி தொகுப்புகள்: July 4, 2019
வெண்முரசு விவாத அரங்கு, சென்னை
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
ஜூலை மாத வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது
'பிதாமகரும் வசுக்களும்' என்கிற தலைப்பில் 'லாஓசி' சந்தோஷ் உரையாடுவார்.
வெண்முரசு...
ஜப்பான், ஒரு கீற்றோவியம் -10
குரு நித்யா மறைந்தபோது ஊட்டி நாராயணகுருகுலத்தில் அவருடைய சமாதியிடம் ஜப்பானிய முறைப்படி அமைக்கப்பட்டது. குருவின் ஜப்பானிய மாணவியான மியாகோ அதை அமைக்க முயற்சி எடுத்துக்கொண்டார். அதைச்சுற்றி குருவின் விருப்பப்படி ஒரு ஜப்பானியத் தோட்டமும்...
கோவையில் ப.சிங்காரம்
ப.சிங்காரம் தமிழ்விக்கி
ஜெ.,
சொல்முகம் வாசகர் குழுமத்தின் இரண்டாம் கூடுகை ஜூன் 30 அன்று முதல் கூடுகையை விட சற்று பெரியதாகவே அமைந்தது. மொத்தம் இருபது பேர். நமது தளத்தில் அறிவிப்பு வெளியான அன்று இரவு...
டால்ஸ்டாய் கதைகள்- கேசவமணி
அன்புள்ள ஜெயமோகன்,
நலம், நாடலும் அதுவே.
சில பல பிரச்சனைகளிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.
கடந்த காலங்களில் முடிந்தபோதெல்லாம் மொழியாக்கத்தில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்.
குறிப்பாக டால்ஸ்டாயின் கதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன்.
கடவுளுக்கு உண்மை தெரியும் ஆனால் காத்திருக்கிறார்
...
உலகம் -கடிதங்கள்
ஜப்பான், ஒரு கீற்றோவியம் -1
அன்புள்ள திரு ஜெ
வணக்கம். நலம் அடைந்திருபீர்கள் என்று நம்புகிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு, பாஸ்டன் அருகில் உள்ள சிறு நூலகத்தில் உறுப்பினகராக பதிவுசெய்திருந்தேன் , அங்கு நேஷனல் ஜியோக்ராபிக் பதிப்பிற்காக...
‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-4
துரியோதனன் எழுந்து கைகூப்பி வலம் திரும்பி நடந்து பாடிவீடென உருவகிக்கப்பட்டிருந்த கரித்தடத்திலிருந்து வெளியேறினான். அங்கு நின்றிருந்த காவலன் ஓடி அவனை அணுக கையசைவால் தேர் ஒருக்கும்படி ஆணையிட்டான். அவன் விரைந்து அகன்று தேருக்கென...