தினசரி தொகுப்புகள்: July 3, 2019

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -9

டோக்கியோ உலகின் மக்கள் தொகை மிகுந்த நகரங்களில் ஒன்று. ஏறத்தாழ ஒருகொடிப்பேர் வாழ்கிறார்கள். நகரின் மையப்பகுதிகள், உச்சிப்பொழுதுகளில் மிகமிக நெரிசலானவை. ஆனால் குடியிருப்புப் பகுதிகளில் பூங்காக்கள், நீண்ட கால்நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல...

கவிதை ஆப்பிளும் வாழ்வு மூளையும்

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள் ச.துரை பேட்டி -அந்திமழை ச.துரை – கவிதை ச.துரை, ஐந்து கவிதைகள் மூவகைத் துயர். ச.துரை கவிதைகள் மூன்று ச.துரை -மேலும் நான்கு கவிதைகள் அன்பு ஜெயமோகன், கவிஞர் ச.துரையை...

பின்தொடரும் நிழலின் குரல் – கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நலம்தானே? தங்களுக்கு கடிதம் எழுதி ஒரு மாதம் ஆகிறது. பல மன தடைகளினாலும் சோம்பலாலும் எழுதமுடியவில்லை. ஆயினும் என் சிந்தனை முழுக்க முழுக்க உங்களை மையம் கொண்டே சுழல்கிறது. எந்த ஒரு சிறந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-3

அஸ்வத்தாமன் இருந்த இடத்திலிருந்து துரியோதனன் முகத்தை சரியாக பார்க்க முடியவில்லை. பக்கவாட்டில் திரும்பியிருந்த முகத்தில் தசைகள் இறுகியிராமல் எளிதாக படிந்திருப்பதை மட்டுமே அவன் நோக்கினான். ஒருவர் புன்னகைத்துக்கொண்டிருப்பதை முகத்தின் பின்பக்கமேகூட காட்டுவதை அவன்...