2019 July

மாதாந்திர தொகுப்புகள்: July 2019

கற்காலத்து மழை-6

ஆர்தர் சி கிளார்க் ‘சின்னம்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அறிவியல்புனைவு. ஆனால் மிக எளிமையானது. இதை நான் எம்.எஸ். அவர்களைக்கொண்டு மொழியாக்கம் செய்யச்செய்து 2001ல் சொல்புதிது இதழில் வெளியிட்டேன். நிலவுக்குச்...

ஈரோடு சிறுகதை முகாம் ’19

  நண்பர்களே, வருகிற  ஆகஸ்டு 10, 11  சனி   காலை 10 மணி  முதல் ஞாயிறுமதியம் 1 மணிவரை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்ஈரோட்டில்   சிறுகதைகள்   ரசனை  முகாம்  நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாகசிறுகதைகளின்வெளி வட்டத்தையும் அதன்உள்அடுக்குகளையும் ஒன்றரை நாளில்...

இன்றைய காந்திகளின் இடம் – ஒரு கேள்வி

இன்றைய காந்திகளைப்பற்றி… அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   திரு பாலா அவர்கள் இன்றைய காந்திகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.   சில சந்தேகங்கள்   1 )  காந்தி இந்த நாடு கண்ட தலை சிறந்த அரசியல் ஸ்டார்ட்-அப் . நாளிதழ்களையும், தந்தியையும்...

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்-2

கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கவிஞர் அபிக்கு விஷ்ணுபுரம் விருது கடிதங்கள் அன்புள்ள ஜெ,   கவிஞர் அபி அவர்களுக்கு இவ்வாண்டுக்குரிய விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை அறிந்தேன். கவிஞர் அபி பொதுவாக அறியப்படாத கவிஞர். எனக்கு 10...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-31

கிருபரின் சொல்மழை கிருதவர்மனை முதலில் நிலையழியச் செய்தது. அதை அவனால் புறக்கணிக்க முடியவில்லை. அந்தக் காட்டில் ஒலித்த ஒரே மானுடக் குரல். அதிலிருந்து அவனால் சித்தம் விலக்க முடியவில்லை. வேண்டுமென்றே முன்னால் விரைந்தால்...

கற்காலத்து மழை-5

  பதினான்காம்தேதி பெல்காம் நகரத்திலிருந்து கிளம்பினோம். முந்தைய நாள் இரவு பெல்காம் வந்து சேர்வதற்கு மிகவும் பிந்திவிட்டது .வரும் வழியிலேயே எங்கள் வண்டியின் ஒரு சக்கரம் பழுதடைந்தது. இப்பகுதி முழுக்க  மிகப்பெரும் சாலைகள், மேம்பாலங்கள்...

அபி, விஷ்ணுபுரம் விருது-கடிதங்கள்

  அன்புள்ள ஜெ அபி அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பது மனநிறைவை அளித்தது. அறியப்படாத கவிஞர் அவர். நான் பத்தாண்டுகளுக்குமுன்னர் உங்கள் கட்டுரைத் தொகுப்பில் இருந்த கட்டுரை ஒன்றில்தான் அவரைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். அவருடைய...

ஜப்பான், பிழைகள்- கடிதம்

அன்புள்ள ஜெ, ஒத்திசைவு எழுதிய கட்டுரையை (மூன்று பாராவை கட்டுரை என்றா சொல்வது?) சுரேஷ் பகிர்ந்துள்ளார். இதை படித்த வகையில், ஒத்திசைவு வழக்கம் போல் தனக்கு தெரிந்த இரண்டு விஷயங்களை வைத்துக்கொண்டு, உலகம் இவ்வளவு...

ஆற்றூர்-கடிதங்கள்

https://youtu.be/1lox-qhfzmE     அன்புள்ள ஜெ,   ஒரு முறை யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஆற்றூர் ரவிவர்மா பற்றி அன்வர் அலி இயக்கிய ஆவணப்படம் திரையிடப்பட்டது. ரவிவர்மாவின் பெயரைக் கேட்டவுடன் உங்கள் தளத்தில் வெளியாகிய கட்டுரைகளும், மொழிபெயர்க்கப்பட்ட  அவரது கவிதைகளுமே...

‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-30

புதர்களை ஊடுருவியும் சரிந்த நிலத்தில் மரங்களைப் பற்றியபடி இறங்கியும் குறுங்காட்டின் வழியாக சென்றுகொண்டிருக்கையில் நெடுநேரம் எங்கு செல்கிறோம் என்பதை கிருபரும் கிருதவர்மனும் உணர்ந்திருக்கவில்லை. கால்கள் கொண்டுசென்ற வழியிலேயே அவர்கள் நடந்தார்கள். ஒரு சொல்லும்...