தினசரி தொகுப்புகள்: June 23, 2019
நிகரற்ற மலர்த்தோட்டம்
அழியா வண்ணங்கள்
கலைக்கணம்
மலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரனை நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அன்றைய தபால் -தந்தி துறை ஊழியர். ஆகவே எங்களுடைய ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மலையாள இலக்கியவாதிகளில் புகழ்பெற்றவர். நாராயணகுருவைப்பற்றி குரு என்ற...
ஆசிரியன் குரல்
நான் எந்தக் கொள்கைக்கும்,எந்தக் கூட்டத்துக்கும் எப்போதும் தாலிகட்டிக்கொண்டதில்லை.இந்தக் கதையினால் சோஷலிசத்துக்கு என்ன லாபம் என்று கேட்கிறார்கள்.எத்தனையோ சமுதாயப் பிரச்சனைகள் இருக்க,இதை ஏன் எழுதவேண்டும் என்கிறார்கள். கீழ்வெண்மணியில் உயிரோடு கொளுத்தப்பட்ட நாற்பத்திஐந்து ஹரிஜன விவசாயிகளைப்...
கரடி பற்றி…
கரடி
கரடி- ஒலிவடிவில்
அன்புள்ள ஜெ,
உங்கள் தளத்தை பத்து வருடங்களுக்கு மேல் வாசித்து வருகிறேன். நேற்று மாலை கரடி சிறுகதையை youtube இலக்கிய ஒலி சேனலில் கேட்டேன்.
https://www.youtube.com/watch?v=TJYy-BxFbJo
இன்று காலை இணையத்தில் இந்த செய்தி.
https://www.ndtv.com/world-news/people-ignored-rules-to-take-selfies-with-bear-officials-shot-him-dead-2055933?pfrom=home-lateststories
ஜம்புவை போலவே...
மூன்று சிறுகதை தொகுதிகள்- கடிதங்கள்
சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் – காளிப்பிரசாத்
அச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா
அன்புள்ள ஜெ
மூன்று சிறுகதைத் தொகுதிகள் பற்றிய கருத்தரங்கும் அதில் பேசப்பட்ட விமர்சனக்கருத்துக்களும் அருமையாக அமைந்திருந்தன. நீங்களும் உங்கள் நண்பர்களும் மூன்று சிறுகதையாசிரியர்களைக்...