தினசரி தொகுப்புகள்: June 20, 2019
மாயாவிலாசம்!
செல்பேசியில் தமிழ் தட்டச்சிடுவது மாபெரும் பண்பாட்டுச் சீரழிவு என்பதுபோன்ற மனநிலையில் இருந்தேன் என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் சுரேஷ் பிரதீப் போன்றவர்கள் முழுநாவலையும் செல்பேசியிலேயே எழுதுகிறார்கள் என்று தெரியவந்தபோது. ஏனென்றால் எனக்கு செல்பேசியில் தமிழ்...
இன்றைய காந்திகள்
காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா
ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா
சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா
ராஜேந்திர சிங் – தண்ணீர்...
மீச்சிறு கடல் -கடிதம்
பான்ஸாய்க் கடல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
ச. துரையின் ‘’தண்ணீர்தொட்டிக்கடல்’’ கவிதையும் தங்களின் பான்ஸாய் மரங்கள் குறித்த பதிவையும் வாசித்தேன். இதை இன்று வாசிக்கும் வரையிலும் பான்ஸாய் வளர்ப்பு குறித்தும் அம்மரங்களைக்குறித்தும் எனக்கும் ஒவ்வாமை இருந்தது. ...
பெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்
அன்புள்ள ஜெ,
நான் பெங்களூரில் வசிக்கிறேன். இங்கு ஏதேனும் வாசகர் கூட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன். தொடர்ச்சியாக வாசிக்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கிறது. ஏதேனும் வாசக நண்பர்கள்...