தினசரி தொகுப்புகள்: June 15, 2019
தாக்கப்பட்டேன்
இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த...
சபரிநாதனுக்கு யுவபுரஸ்கார் விருது
2019 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம். சாகித்ய அக்காதமி விருதுகள் கவிஞர்களுக்கு பொதுவாக அளிக்கப்படுவதில்லை. அவர்கள் எழுதியவை பெரிய ‘வால்யூம்கள்’ அல்ல என்பதே...
காட்சியூடகமும் வாசிப்பும் – ஓர் உரையாடல்
போதைமீள்கையும் வாசிப்பும்
அரியணைச் சூதுகளும் வாசிப்பும்
அன்புள்ள ஜெ
காட்சி ஊடகங்களைப் பற்றி தொடர்ச்சியாக எதிர்மறையாகவே எழுதி வருகிறீர்கள். நான் காட்சியூடகங்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். காட்சியூடகங்கள் கற்பிப்பதில்லை என நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த உடன்பாடும்...
அச்செடுக்கமுடியாத இடைவெளிகள் – விஷால் ராஜா
நாவல், சிறுகதை ஆகிய இரு புனைவு வடிவங்களுக்கும் நடுவிலான வேறுபாடு குறித்து பலரும் பல விதங்களில் பேசியிருக்கிறார்கள். நாவலை இதிகாசத்துடனும் சிறுகதையை கவிதையுடனும் ஒப்பிடுவது பரவலான வழக்கம். . இரண்டு வடிவங்களுடைய நோக்கங்களையும்...
ஆல்ஃபா -கடிதங்கள்
அய்யா!
ஜெ,
ஆல்பாவை ஒரு விமானபயணத்தில் பார்த்தேன். பரிணாமத்தில் ஆர்வம் கொண்ட ஆராய்ச்சியாளனாக , பெரும் கிளர்ச்சியை அளித்த படம்.
மனித மிச்சத்தை உண்ண ஊருக்குள் வந்த வனநாய்களில் சாதுவானதே அண்டிப் பிழைத்திருக்க முடியும். மூர்க்கமானது கொல்லப்பட்டிருக்கும்...