தினசரி தொகுப்புகள்: June 14, 2019
அரியணைச் சூதுகளும் வாசிப்பும்
போதைமீள்கையும் வாசிப்பும்
இனிய ஜெயம்
காலை துவங்கியதுமே இரண்டு தொலைபேசி அழைப்புகள் மெயில் பாக்ஸில் இரண்டு கடிதங்கள். GOT க்கு இத்தனை பாலபிஷேக ரசிகர்கள் இலக்கியத்துக்குள் இருக்கிறார்களா ? குளவிக் கூட்டில் போய் குத்தவெச்சி உக்காந்துட்டேன்...
கிரீஷ் கர்நாட் – ஒரு விவாதம்
அஞ்சலி: கிரீஷ் கர்நாட்
அன்புள்ள ஜெயமோகன்..
இன்று க்ரீஷ் கர்நாட்டுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை படிக்க நேர்ந்தது.. நீங்கள் அவரின் நாகமண்டலா, ஹயவதனா ஆகிய இரண்டு மட்டுமே முழுமையான கலைப்படைப்புகள் என்கிறீர்கள்..
ஒரு ஆளுமையை உங்கள்...
காலமில்லா கணங்களில்… லிங்கராஜ்
ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம்
நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்
நின்றிருந்துகிடந்த நெடியோன்
அன்பின் ஜெ,
திருவைகுண்டம் பேரூராட்சியின் கடைசி எல்லை என, கைலாசநாதர் கோவில். நவதிருப்பதி வைணவம். இக்கோவில் நவகைலாசத்தில் ஒன்று. சனிக்கு ஸ்தலம் கிழக்கே...
’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66
வேதியரின் நான்கு எரிகுளங்களிலும் அனல் எழுந்து கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. இடுகாட்டில் ஒலிக்கத்தக்க ஒரே வேதம். ஆனால் அதிலுள்ள சொற்களில் பெரும்பகுதி பிற மங்கல வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை தங்கள் அணிகள்...