தினசரி தொகுப்புகள்: June 9, 2019

இன்று விருதுவிழாவும் கருத்தரங்கும்…

  2019 ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இளங்கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. மத்தி என்னும் கவிதைத் தொகுதிக்காக. விழா வரும் ஜூன் 9 ஆம் தேதி நிகழ்கிறது. ஜூன் 10 குமரகுருபரன் பிறந்தநாள். அன்று...

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1 பகுதி இரண்டு: மேலும் துல்லியமான காலண்டர் மீரானுக்கு முன் இஸ்லாமிய வாழ்க்கையைத் தமிழிலக்கியத்தில் எழுதியவர்கள் இல்லையா? இலக்கியச்சூழலில் இல்லை. வணிக இலக்கியச் சூழலில் இரண்டு பெயர்களைச் சொல்லலாம். கருணாமணாளன்,...

பி.ராமன் கவிதைகள், மேலும்

பி.ராமன் கவிதைகள் ஒரு துளி கூரைக்குமேல் ஒரு துளி விழுவது கேட்பதற்காக நான் விழித்தெழுந்தேன் இன்று பெய்யக்கூடும் இன்று பெய்யக்கூடும் என்னும் கனவுகள் கருமைகொண்டெழுந்தன இன்று பொழியக்கூடும் என்ற எண்ணத்தான் மின்னி மின்னி நான் இருந்தேன் நாளைக் காலையில் மழைக்காலம் வந்தது என்னும் சொற்றொடரால் மூழ்கும்...

லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்

லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்   இனிய ஆசிரியருக்கு, இன்று நான் இரண்டு வாரங்களாக எதிர்நோக்கி இருந்த நாள், லண்டன் தமிழ் வாசிப்பு குழுமும் கூடுகே இன்று இனிதே நடந்தது ! ஒன்றிய மனம் உடைய நபர்கள்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61

படைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த...