தினசரி தொகுப்புகள்: June 8, 2019

தோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 1

பகுதி ஒன்று . பக்கிரியும் பாடகனும் தோப்பில் முகம்மது மீரான் என்னை முதன்முதலில் சந்தித்தபோது கேட்ட்து “நீங்க பசீரை பாத்திருக்கேளா?” என்றுதான். அவருக்கு வைக்கம் முகம்மது பஷீர் முன்னுதாரண எழுத்தாளர். “பசீர் போல எளுத...

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகள்

குமரகுருபரன் - விஷ்ணுபிரம் விருது வழங்கும் விழா நாளை சென்னையில் நிகழ்கிறது. இது மூன்றாவது விருது. முதல் விருது 2017ல் சபரிநாதனுக்கும் இரண்டாவது விருது 2018ல் கண்டராதித்தனுக்கும் வழங்கப்பட்டது. மூன்றாவது விருது ச.துரைக்கு...

நாகராஜன் இ.ஆ.ப

இரவோடு இரவாக 1,500 பேருக்கு பணி ஆணை! என்னுடைய நல்ல வாசகர்களில் ஒருவர் நாகராஜன். குமரிமாவட்டத்தில் பணியாற்றியபோது  இங்குள்ள அரசுப்பள்ளிகள் சிறப்புறச் செயல்படுவதற்காக பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். என் நண்பரும் ஊர்க்காரரும் லண்டன்வாசியுமான சுகுமாரன் நாயர்...

ச.துரை பேட்டி -அந்திமழை

ச.துரை விக்கி குமரகுருபரன்- விஷ்ணுபுரம்  விருது உங்களுக்கு வழங்கப்படுவதை எப்படி உணருகிறீர்கள்? அறிவிக்கப்பட்டதுமே பதற்றமாகிவிட்டேன். இப்போதும் கூட அந்த பதற்றம் இருக்கிறது. குமரகுருபரனின் சாம்பல் நிற பனியன் அணிந்த அந்த புகைப்படம் ஒருமுறை நினைவுவந்தது. இன்னும்நிறைய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60

பன்னிரண்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான மச்சர் சுரைக்காய்க் குடுவையில் எருதின் குருதிக்குழாயை உலர்த்தி முறுக்கி நரம்பாக்கி இழுத்துக் கட்டி உருவாக்கிய ஒற்றைத்தந்தி யாழில் தன் சுட்டுவிரலை மெல்ல தட்டி விம்மலோசை எழுப்பி அதனுடன்...