தினசரி தொகுப்புகள்: June 7, 2019
இசையும் வண்ணமும்
செம்மீன் படத்தின் பெரிய வெற்றி அதேபோல பல படங்களை உருவாக்கும் ஆசையை உருவாக்கியது மலையாளத்தில். பல நாவல்கள் படமாயின. செம்மீன் போலவே சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையுடன் அவை தயாரிக்கப்பட்டன. பல படங்களை...
பூமணியை வாசித்தல் – சென்னை இலக்கிய நிகழ்வு
இடம் இக்ஸா மையம் எழும்பூர்
நாள் 8-6-2019
பொழுது காலை 9: 30
தேவிபாரதி, கல்யாணராமன், பெருந்தேவி, ஜே.எஸ்.கார்த்திகேயன், பெருமாள் முருகன், காசி மாரியப்பன், ராஜன் குறை, ஸ்டாலின் ராஜாங்கம்
குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பி.ராமன்
பி.ராமன் கவிதைகள்
மலையாளக் கவிஞர்களில் முதன்மையானவராக கருதப்படும் பி.ராமன் தன் இளம்வயதிலேயே குற்றாலத்தில் நடந்த தமிழ் - மலையாளம் கவிதையரங்கில் கலந்துகொண்டவர். தொடர்ந்து ஊட்டி குருகுலத்தில் நடந்த குருநித்யா கவிதையரங்குகள் அனைத்திலும் பங்குகொண்டவர்....
ராகுல் -ஒரு கடிதம்
ராகுல் காந்தி தேவையா?
ஆசிரியருக்கு,
இருப்பதை அகற்ற சாத்தியமான உடனடி மாற்று அது மலிவாக இருந்தாலும் சரி அதை தேர்வு செய்வோம் என்பது அரசியல் விமர்சகர்களின் குறுகிய காலப் பார்வையாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.
தற்கால அரசியல்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59
அர்ஜுனன் அம்புகளால் கர்ணனை தாக்கியபடி களத்தில் முன்னெழுந்தான். “அவனை அல்ல, அவன் தேரை தாக்குக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தேர் இருக்கும் வரை அவனை வெல்லமுடியாதென்று உணர்க! தேரில் முதலில்...