தினசரி தொகுப்புகள்: June 6, 2019
வாசிப்பு எனும் நோன்பு
1000 மணிநேர வாசிப்பு சவால்
வாசிப்புச் சவால் -கடிதங்கள்
வாசிப்புச் சவால் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். ஜப்பானெல்லாம் சென்று வந்து உடல் நலமுடன் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் ஜப்பான் உரையை பாதி கேட்டுள்ளேன். மீதியை நாளை...
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- சிவா கிருஷ்ணமூர்த்தி
2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.
இதையொட்டி மதியம்...
இன்றைய பண்பாட்டு விவாதங்களில்… கடலூர் சீனு
விமலரும் வராகரும்
சமணத்தில் வராகர்
வராகர் -ஒரு கடிதம்
சமணம் வராகர் – கடிதங்கள்
இனிய ஜெயம்
இந்துத் தாலிபானியம் இங்கே வந்து விட்டதா எனும் கேள்விக்கு அப்டித்தான் போல என்றே சொல்லத் தோன்றுகிறது. பொதுத் தளத்தில் இது மூன்று...
காத்திருக்கிறாள் இரவுமகள்
சந்தன நதியில்…
அன்புள்ள ஜெ
மலையாள பாடல்களை இங்கே அவ்வப்போது கொடுத்துவருகிறீர்கள். எதையும் எவரும் கேட்பதில்லை என்றும் எழுதியிருந்தீர்கள். நான் நீங்கள் கொடுக்கும் பாடல்களை எல்லாம் கேட்பேன். பலமுறை. உங்கள் தளம் வழியாகத்தான் நான் மலையாள...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58
ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து...