தினசரி தொகுப்புகள்: June 5, 2019
தோப்பிலின் புகையிலை நெட்டு
ஜெ
குளச்சல் மு யூசுப் இதை எழுதியிருந்தார். கூடவே தோப்பிலின் பழைய டிவிஎஸ் 50 படத்தையும் பகிர்ந்திருந்தார்
நூற்றுக்கணக்கான அஞ்சலிகளில் என்னைக் கவர்ந்தது இது. ஏனென்றால் இதில் ‘சின்ன’விஷயங்கள் சில உள்ளன. இவைதான் ஒரு மனிதரை...
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்
2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.
இதையொட்டி மதியம்...
பான்ஸாய் கடல் -கடிதங்கள்
உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்
பான்ஸாய்க் கடல்
அன்புள்ள ஜெ
போன்ஸாய் கடல் படித்தேன். பெரிதானவற்றை மிகச்சிறியனவாகவும், சிறியனவற்றை மிகப் பிரம்மாண்டமாகவும் காட்டும் கலைப்படைப்புகளைக் காணும்போது எழும் கிளர்ச்சி இயல்பானது. அதுவும் உயிர் உள்ளதாலும், பெரும்...
ராகுல்,மோடி -கடிதங்கள்
ராகுல் காந்தி தேவையா?
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
பாரதப்பிரதமர் மோதி அவர்களின் அபிமானியான, நான் சில சூழ்நிலைகளில் அவரின் செயல்பாடுகளைப் பற்றி(பணமதிப்பு நீக்கம்,வரிசீர்திருத்தம்,கஷ்மீர் அரசியல் போன்றவை)முன்பு உங்களிடம் விளக்கம் கேட்டு, சிலநேரங்களில் பதிலும் பெற்றிருக்கிறேன்.இடையில் மோதி மற்றும் பிஜேபி அரசின் செயல்பாட்டை கடுமையாக...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57
பதினொன்றாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான கும்பகர் பெரிய மண் கலத்தின் வாயில் மெல்லிய ஆட்டுத்தோலை இழுத்துக் கட்டி உருவாக்கப்பட்டிருந்த உறுமியின்மீது மென்மையான மூங்கில் கழிகளை மெல்ல உரசி மயில் அகவும் ஒலியையும் நாகணவாய்...