தினசரி தொகுப்புகள்: June 4, 2019

கோடைநாளில்…

சென்ற ஒருவாரமாக அருண்மொழி ஊரில் இல்லை. அவள் இப்போதெல்லாம் உலகப்பயணி. ஜப்பானிலிருந்து வந்து துணிகளை துவைத்து அடுக்கி பெட்டியைத் தூக்கிக்கொண்டு சிங்கப்பூர் சென்றுவிட்டாள்.  கூட அஜிதனும் சைதன்யாவும். அங்கே நண்பர்களுடன் தங்கி சிங்கப்பூரை...

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்

  2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர்.   இதையொட்டி மதியம்...

சமணம் வராகர் – கடிதங்கள்

விமலரும் வராகரும் சமணத்தில் வராகர் வராகர் -ஒரு கடிதம் இனிய ஜெயம்,   அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்களின் பதில் மகிழ்வளித்தது. நன்றி. மணிபத்ர வீரன். மனதுக்குள் பதித்துக் கொள்கிறேன். கலாச்சார தனித்தன்மைக் கூறுகளில் அவரது ஞானம் பிரமிப்பு அளிக்கிறது.   கோவிலுக்கு...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56

சிகண்டி தன்னை வெறிகொண்டு எதிர்த்த கிருதவர்மனை விழிதூக்கி நோக்கவில்லை. அப்போர்க்களத்தில் அவர் பீஷ்மரைத் தவிர எவரையுமே நோக்கவில்லை. பீஷ்மரை எதிர்த்துநின்றபோது முதற்கணம் அவருடைய விற்தொழிலும் உடலசைவும் உள்ளம் செல்லும் வழிகளும் முன்னரே நன்கறிந்திருந்தவை...