தினசரி தொகுப்புகள்: June 3, 2019

ராகுல் காந்தி தேவையா?

அன்புள்ள ஜெ ராகுல்காந்தி தலைமையேற்கப் போவதில்லை என்று சொல்ல அதற்கெதிராகக் காங்கிரஸ் தலைவர்கள் கூட  ‘எங்கள் தொண்டர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்’ என்று மிரட்டும் நிலையைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பரம்பரை ஆட்சியின் இந்த கேடுகெட்ட நிலையை...

ச.துரை – கவிதை

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரைக்கு வழங்கப்படுகிறது. வரும்9-6-2019 அன்று சென்னை தக்கர்பாபா கூடத்தில் பரிசளிப்புவிழா ந்டைபெறுகிறது. இவை அவருடைய மத்தி தொகுப்பிலுள்ள கவிதைகள் ச.துரை விக்கி குமரகுருபரன் விக்கி ச.துரை –...

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்

2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது ச.துரைக்கு மத்தி கவிதைத் தொகுதிக்காக வழங்கப்படுகிறது. 9-6-2019 அன்று சென்னையில் விருதுவிழா நிகழ்கிறது. இடம் தக்கர்பாபா வித்யாலயா, வினோபா ஹால், தி.நகர். இதையொட்டி மதியம்...

வராகர் -ஒரு கடிதம்

விமலரும் வராகரும் சமணத்தில் வராகர் திரு ஜெமோ   வைணவர்களின் வராகமூர்த்தி சமணத்தில் இருந்து வந்தவர் என்று நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். எந்த ஆதாரமும் இல்லாத இந்த அவதூறு உங்கள் தரம் என்ன என்று காட்டுகிறது.வராகமூர்த்தி வைணவத்தில் அநாதிகாலம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55

போர் தொடங்குவதற்கான முரசு ஒலித்ததும் தன்னை அறியாமலேயே “எழுக! எழுக!” என கையசைத்து அம்புகளைத் தொடுத்தபடி சுபாகு பாண்டவப் படைகளுக்குள் ஊடுருவிச்சென்றான். அவனை எதிர்த்து வந்த பாஞ்சால இளவரசர்களை அம்புகளால் அடித்து பின்னடையச்...