தினசரி தொகுப்புகள்: June 1, 2019

இடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா?

வங்கத்தில் என்ன நடக்கிறது? கேரளத்திலும் இடதுசாரிகளின் அரசியல் முடிந்துவிட்டது, வங்கம்போல அவர்கள் இங்கே இனி எழவே முடியாது என்று சிலர் எனக்கு எழுதியிருந்தார்கள். பெரும்பாலானவர்களின் விழைவு அது, அத்தகைய விழைவுகளை அவர்கள் வருடிக்கொண்டிருக்கவேண்டியதுதான். சிலர்...

சந்தன நதியில்…

பி.சுசீலா நிறைய மலையாளப் பாடல்களைப் பாடியிருக்கிறார். மலையாள உச்சரிப்புக்கு ஒவ்வாத ஒரு அழுத்தம் அவருடைய ற ளக் களில் உண்டு. அதோடு பொதுவாக மலையாளப் பெண்களின் குரல் அல்ல அது. ஓங்கிய மணியோசை....

மூவகைத் துயர். ச.துரை கவிதைகள் மூன்று

சமீபத்தில் நண்பர் அனுப்பியிருந்த வெ நி சூர்யா அவர்களின் முகநூல் பக்கசுட்டிகளில் நான் வாசிக்க நேர்ந்த கவிதைகளில் ஒன்று இது. வாசித்த அக் கணமே இதே உலகை இந்த நாணயத்தின் மறு பக்கத்தை இவ்வண்ணமே...

குமரகுருபரன் நினைவலைகள்

குமரகுருபரன் மறைந்து நான்காண்டுகள் ஆகின்றன.  இந்த நான்காண்டுகளில் அவருடைய பெயர் உரையாடல்களில் வந்துகொண்டே இருக்கிறது. ஓர் இளங்கவிஞனின் மறைவு என்பது குறியீட்டளவிலேயே ஆழமானது. பெரும்பாலான கவிஞர்கள் முதுமையற்றவர்கள். முதுமையிலும் இளமையில் வாழ்பவர்கள். இளமையில்...

கேரளமும் இடதுசாரிகளும் -கடிதம்

இடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா? கேரளத்தில் ஏன் கம்யூனிஸ்டுகள் சக்திவாய்ந்தவர்களாக  இருக்கிறார்கள் என்பதற்கு கோரவில் உள்ள நல்ல பதில்கள்   https://www.quora.com/How-is-the-CPIM-so-powerful-at-Kerala   இந்த பதில் மிகவும் விவரமானது   https://www.quora.com/How-is-the-CPIM-so-powerful-at-Kerala/answer/Arun-Mohan-അരുൺ-മോഹൻ?ch=3&share=23922d7c&srid=tiqZ     இதற்கு தொடர்பில்லாத ஒரு செய்தி   தமிழிலில் கோரா தளம் இயங்குகிறது இதில் தமிழில் கேள்வி...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53

அஸ்வத்தாமனின் பாகன் திரும்பி நோக்கி “முன்னேறவா, அரசே?” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். “முன்னேறுக!” பாகனின் விழிகள் மங்கலடைந்திருந்தன. அவன் ஆழ்ந்த துயிலில் இருப்பதுபோல் குரலும் கம்மியிருந்தது. இவன் எப்படி தேர்நடத்த...