2019 June

மாதாந்திர தொகுப்புகள்: June 2019

எப்படி இருக்கிறேன்?

தாடை! இல்லாத மணிமுடி மாயாவிலாசம்! நண்பர்களின் தொலைபேசி அழைப்புகளும் மின்னஞ்சல்களும் வந்தபடியே உள்ளன. என் உடல்நிலை, உளநிலை குறித்த உசாவல்கள். சுருக்கமாக, நன்றாகவே இருக்கிறேன் கைகளிலும் கழுத்திலும் இருந்த வீக்கங்களும் கீறல்களும் மறைந்துவிட்டன. உடல்வலியும் நீங்கிவிட்டது. எஞ்சியிருப்பது தாடைவலி....

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -6

  ஹிரோஷிமா- நாகசாகி இரு ஊர்களும் நாம் பள்ளிப்பாடங்களிலேயே அறிந்தவை. சேர்த்துப் படித்து ஒற்றை ஊராகவே நம் மனதில் நின்றிருப்பவை. நான் ஆறாம்வகுப்பு பாடத்தில் படித்த அந்த இரண்டு பெயர்களுக்கு அப்பால் உண்மையில் அங்கு...

மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா?-சரவண ராஜா

சாம்ராஜ் ஜார் ஒழிக நூல் வாங்க கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான "பட்டாளத்து வீடு" மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான...

வாசிப்பு நோன்பு- கடிதங்கள்

வாசிப்பு எனும் நோன்பு வாசிப்புச் சவால் -கடிதம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். ஒரு வாசகருக்கு, கேம் ஆஃப் த்ரோன்ஸ் பற்றிய தங்களது எதிர் வினையையும், கடலூர் சீனு-வின்கடிதத்தையும் வாசித்தேன். அதற்கு எனது சார்பாக ஒரு...

கோவை சொல்முகம் கூடுகை : 1 – ஜுன் 2019

  அன்புள்ள ஜெ., திட்டமிட்டபடி கோவை சொல்முகம் வாசகர் குழுமம் வரும் ஞாயிறு, ஜூன் 30ம் தேதியன்று காலை சரியாக 10 மணிக்கு கூடுகிறது. இம்மாத அமர்வில் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் முன்வைத்து விவாதங்களும் கலந்துரையாடல்களும்...

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -5

நாராவின் ஆலயங்கள் வழியாகச் செல்கையில் அவற்றின் வரலாற்றை முழுக்கத் தெரிந்துகொள்ளவேண்டும் என்னும் உந்துதல் ஏற்பட்டது. மிகுந்த முயற்சிக்குப்பின்னரே அதைக் கட்டுப்படுத்த முடிந்தது. இப்பயணத்தில் நான் ‘முறையாக’ எதையும் தெரிந்துகொள்ள முயலக்கூடாது என்றும் என்னென்ன...

யாதும்!

அன்புள்ள ஜெ. நலம் தானே. சங்கச்சித்திரங்கள் புத்தகத்தை  படித்து அதிலிருந்து ஊக்கம் பெற்று நண்பர் ராஜன் சோமசுந்தரம் உலக இசை கலைஞர்களை ஒருங்கிணைத்து  சங்கம் ஆல்பத்தை படைத்துள்ளார். இதில்   “யாதும் ஊரே யாவரும்...

ஆடல்வல்லான் -கடலூர் சீனு

    அம்பலத்து ஆடுவான்  இந்த ஆடல்வல்லான்  இவன் அலகில் சோதியன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் உலகெலாம் உணர்ந்தும்  ஓதற்கு அரியவன்.     அரைநூற்றாண்டுக்கு முன்பு, திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட விழா மலரான . ஆடல்வலான் எனும் தலைப்பிட்ட, ஆதீன மகாவித்வான் ச. தண்டபாணி தேசிகர்...

ஜப்பான், ஒரு கீற்றோவியம் -4

கியோட்டோவில் 24 அருங்காட்சியகங்களும் 37 பௌத்த ஜென், ஷிண்டோ மதப் பல்கலைக்கழகங்களும் தத்துவக் கல்லூரிகளும் உள்ளன. கிட்டத்தட்ட முன்னூறு ஆலயங்கள். இவற்றை முழுமையாக பார்ப்பதற்கு பல வாரங்கள் ஆகும் நாங்கள் கியோட்டோவின் ஒரு...

கலை வாழ்வுக்காக

சமீபத்தில் மறைந்த ஸ்ரீபதி பத்மநாபா, கோவையில் வாழ்ந்துகொண்டு கவிதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என்று தமிழ் இலக்கிய பரப்பில் இயங்கி வந்த ஒரு கலைஞன். அவர் மறைவிற்குப்பிறகு நமது சமூகம் அவர்கள் குடும்பத்தை கைவிட்டு...