2019 May 31

தினசரி தொகுப்புகள்: May 31, 2019

பான்ஸாய்க் கடல்

உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள் தண்ணீர்த்தொட்டிக் கடல் ஜப்பான் சென்றிருந்தபோது பான்ஸாய் மரங்களை நிறையவே பார்க்கமுடிந்தது. இங்கே அவ்வப்போது சில நட்சத்திரவிடுதிகளின் வரவேற்பறைகளில் பான்ஸாய் மரங்களைப் பார்ப்பதுண்டு. அவை பெரும்பாலும் விரைவில் வளரும் சிலமரங்களைக்...

மீட்சி -ஒரு சிறுகதை

  நண்பர் தாமரைக்கண்னன் எழுதிய முதல் சிறுகதை ‘ மீட்சி’. முதல்சிறுகதை என்றவகையில் செறிவுடனும் நுண்மையுடனும் அமைந்திருக்கிறது. இனிய வாசிப்பனுபவமாகவும் அமைந்துள்ளது.   ஆனால் இக்கதையில் நான் காணும் சில போதாமைகள் உள்ளன. அவற்றை என் பார்வைகள்...

நவீன் -நேர்காணல்

இதுவரை வல்லினம் மூலம் நான் நண்பர்களுடன் செய்துள்ள செயல்பாடுகள் குறித்த  அலுப்பான, சலிப்பான, எரிச்சலான, கருணையை கோரும், ஏமாற்றத்தைச் சொல்லும் ஒரு வாசகத்தை என் வாயிலிருந்து நீங்கள் கேட்டிருக்க முடியாது.  யாரும் என்னை...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52

பத்தாவது களத்தில் அமர்ந்திருந்த கும்பீரர் என்னும் சூதர் சுரைக்குடுக்கையின் மேல் கட்டிய மூங்கிலில் முதலைத் தோல் வார்ந்து உலர்த்தி இழுத்துக் கட்டி உருவாக்கிய மூன்று இழை குடயாழை மடியிலமர்த்தி அதை வலக்கையின் சிறுவிரலாலும்...