2019 May 27

தினசரி தொகுப்புகள்: May 27, 2019

ச.துரை – நான்கு கவிதைகள்

எங்களுடைய உவர் நிலத்தில் வெட்டுண்ட காய்ந்த மரத்தி ஒருத்தி இருக்கிறாள் ஏழடி இருப்பாள் எனக்குத்தெரிய முக்கால் ஆண்டுகளாக ஒரே இடத்தில் அலைபார்க்கிறாள் காற்று வாங்குகிறாள், நீராடுகிறாள் எப்போதாவது புரண்டுபடுப்பாள் அப்போதெல்லாம் கடலும் எதிர்த்திசைக்கு மாறிக்கொள்ளும் * மொத்தமாகப் பதுங்குழிகளில் வந்து விழுந்தார்கள் “அப்பா நாம் ஏன்  பாம்பைப்போல படுத்தபடியே...

அஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக் – டி.ஏ.பாரி

தமிழாக்கம் டி.ஏ.பாரி அன்பின் ஜெ, இம்மொழியாக்கத் தொடரில் ஒரு இலகுவான கதையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தவுடன் முதலாவதாக நினைவுக்கு வந்த பெயர் ஸ்டீபன் லீகாக். முன்பு தளத்தில் வந்திருந்த இப்பதிவின்  மூலமே இவரை அறிந்தேன். அப்போது...

வங்கத்தில் என்ன நடக்கிறது?

அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தில் மேற்குவங்கம் மற்றும் கேரள இட்துசாரிகளைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மேற்குவங்கத்தை இடதுசாரிகளின் கோட்டை என்பார்கள். அது ஏன் சரிந்தது என்பதைப்பற்றி ஒரு நல்ல ஆய்வு ஆங்கிலத்திலோ தமிழிலோ...

சென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்

ஞானமும் கல்வியும் நாழி அரிசிக்குள்ளே நாழி அரிசியை நாய்கொண்டு போய்விட்டால் ஞானமுங் கல்வியும் நாய்பட்ட பாடே. -சூஃபி ஞானி கல்வத்து நாயகம் ரஹிமஹுல்லாஹ் கடந்த ஆறுமாதங்களில் நான் வாசித்த நூல்களில் மூன்று முக்கியமான நூல்களைப்பற்றியும் அதையொட்டி எனக்குள் எழுந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48

படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த...