தினசரி தொகுப்புகள்: May 22, 2019
அறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்
(2019 ஊட்டி குரு நித்யா காவிய முகாமில் சுசித்ரா பேசியதன் கட்டுரை வடிவம்)
அறிவியல் புனைகதை என்ற வடிவை பற்றி சுறுக்கமாக பேசி அதனை ஒட்டி ஒரு விவாதத்தை முன்னடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். அறிவியல் புனைகதை...
திருமாவளவன் ஒரு கடிதம்
விடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம்
அன்புள்ள ஜெ,
திருமாவளவன் அவர்களை ஆதரிப்பது குறித்து நீங்கள் வெளியிட்ட விளக்கத்தின் இறுதி வரிகள் சற்று சங்கடப் படுத்தின. நீங்கள் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். ...
துங்கா நதிக்கரை ஓரத்திலே
https://youtu.be/GXrLXjTnJ64
சில ராகங்களுக்கு ஒரு மலையாளத்தன்மை உண்டு. அவற்றை மலையாளத்தின் நாட்டார் பாடல்கள் மிகுதியாகப் பயன்படுத்துவதுதான் காரணமாக இருக்கலாம். இந்தப்பாடல் எனக்கு ஒரு மலையாளப்பாடலாகவே ஒலித்தது. பி.சுசீலா பாடி 2005 ல் வெளிவந்த அம்மன்...
பிரபஞ்ச மௌனம்- கடிதம்
பிரபஞ்ச மெளனம்- டெட் சியாங்
அன்பு ஜெயமோகன்,
பாரியின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபஞ்ச மெளனம் சிறுகதையை வாசித்தேன். குரலின் மெளனம்எனும் தலைப்பு பொருத்தமானதாக இருக்கும் எனத் தோன்றியது.
மிக மிக எளிய கதை; ஐந்து நிமிடங்களில் வாசித்துக் கடந்து விடலாம். அக்கதைக்குள் அமர்ந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43
குருக்ஷேத்ரத்திற்கு தென்கிழக்காக செறிந்த காட்டிற்குள் அமைந்த சிறு ஊற்றுக்கண் சூரியதாபினி என்று அழைக்கப்பட்டது. அங்கு அரிதாக சில நிமித்திகர்களும் விண்ணுலாவியை வழிபடும் யோகியரும் ஒழிய பிறர் எவரும் செல்வதில்லை. அவ்வாறொன்று அங்கிருப்பது நிமித்த...