2019 May 21

தினசரி தொகுப்புகள்: May 21, 2019

அறிவுஜீவிகள்- கடிதங்கள்

நாகசாமி,கடலூர் சீனு- கடிதங்கள் அன்புள்ள ஜெ உங்கள் இணையதளத்தில் பெரும்பாலும் சீரியஸான விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவ்வப்போது சில்லறை விவாதங்கள். அதில் ஒன்றுதான் வாசகசாலை பற்றிய விவாதம். நீங்கள் சொல்வது என்ன என்று அவர்களுக்குப்புரியவில்லை. விமர்சனம் வருகிறது...

முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி – டி.ஏ.பாரி

தமிழாக்கம்:டி ஏ பாரி ”தயாரா?” ”தயார்.” ”இப்போதா?” “சீக்கிரமே.” ”விஞ்ஞானிகளுக்கு உண்மையாகத் தெரியுமா? இன்றைக்கு அது நிச்சயமாக நடக்குமா? நடந்துவிடுமா என்ன?” ”பார், பார்; நீயே உன் கண்களால் பார்!” குழந்தைகள் ஒருவரை ஒருவர் நெருக்கியடித்தனர், நிறைய ரோஜாக்களும் புதர் செடிகளும் ஒன்றுகலந்து...

சுனில் கிருஷ்ணன் சிங்கை, மலேசியா வருகை -சரவணன் விவேகானந்தன்

அன்புள்ள ஜெமோ, சிங்கப்பூரின் வளரும் இலக்கிய தலைமுறையினருக்கு கூடுதலான இலக்கிய அறிமுகத்தை வழங்கும் நோக்கத்தில் சிங்கப்பூர் தமிழ்முரசு நாளிதழ் தேசிய கலைகள் மன்றத்துடன் (National Arts Council)  இணைந்து படைப்பிலக்கிய திட்டம் ஒன்றைத்  தொடங்கியுள்ளது....

மாணவர்கள் நடுவே ராஜா

அன்புள்ள ஜெ நலமா? தினமும் படிக்கும் வெண்முரசு பற்றி எழுதவேண்டும் என நினைத்துக் கொண்டு தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன். எனக்கே சமாதானம் அளிக்காத - காரணங்கள். நிச்சயமாக தொகுத்து பகிர்ந்து கொள்கிறேன். கீழே இளையராஜா, ஐ ஐ...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-42

சுருதகீர்த்தி தன் குடிலின் முன் நின்று முகம் துலக்கிக்கொண்டிருந்தபோது புரவியில் வந்திறங்கிய சுருதசேனன் “மூத்தவரே” என அழைத்தபடி அவனை நோக்கி வந்தான். சுருதகீர்த்தி அக்குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்ததுமே தன் இயல்பால் மேலும்...