2019 May 19

தினசரி தொகுப்புகள்: May 19, 2019

டோக்கியோ உரை பற்றி…

ஜெயமோகனின் ஜப்பான் வருகை பற்றி சமூக வலைத்தளத்தில் அறிவித்த சில நாட்களில், அவரது படைப்புகளை நேசிக்கும் நண்பர்கள், தொடர்ந்து உரைக்காக உருவாக்கப்பட்ட குழுவில், இணைந்தார்கள். தோக்கியோ கித்தா கசாய் சமூக அரங்கில் சென்ற...

மரபும் மாற்றமும்- இரு கவிதைகள், அந்தியூர் மணி

நண்பர்களே, ஊட்டி காவிய முகாமில் நடந்த என்னுடைய மரபுக் கவிதை பற்றிய அரங்கில் நான் தேர்ந்தெடுத்து என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட இரு பாடல்களை பற்றி விளக்கமாக கட்டுரை வடிவில் எழுதுமாறு ஈரோடு கிருஷ்ணன்...

லோகி பற்றி…

வாழ்க்கை எனும் அமுதத்துளி அன்புக்குரிய ஜெ அவர்களே, ‌வழக்கம்போல காலையில் அலுவலகத்தில் நுழைந்து கணினியை தூக்கத்திலிருந்து தட்டிஎழுப்புவதற்க்கு முன்னால் உங்களது வலை தளத்தை திறந்து வாசித்து செல்வது வழக்கம்.இன்றும் காலை அதை தொடர்ந்தேன் ஆனால் சில...

கங்கைக்கான போர் -கடிதம்

கங்கைக்காக ஒர் உயிர்ப்போர் ஏன் எதிர்வினையாற்றவில்லை, ஏன் சுரனையற்று போனது என்ற உங்களின் கேள்விக்கு முட்டி கொண்ட தன்மை தான்.  இன்று வந்த நவீன் கடிதம் ஆசுவாசம் தந்தது. ஆம் ராகவேந்திரன் சொன்னது போல...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40

ஏழாவது களமான துலாவில் அமர்ந்திருந்த சமன் என்னும் சூதர் தன் முறை வந்ததை உணர்ந்து நீள்குழலை எடுத்து வாயில் பொருத்தி அதன் பன்னிரு துளைகளில் விரலோட்டி சுழன்று சுழன்றெழும் கூரிய ஓசையை எழுப்பி...