தினசரி தொகுப்புகள்: May 18, 2019
ஜப்பானிலிருந்து திரும்பினோம்…
16-5-2019 அன்று காலை டோக்கியோவில் இருந்து கிளம்பினோம். இரவு 110 மணிக்கு சென்னை. காலவேறுபாட்டால் கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் மிச்சமானதனால் ஒருநாள் பயணம். விமானநிலையத்திற்கு சண்முகம் ரகு ஆகியோர் வந்திருந்தார்கள்.
டோக்கியோ பயணம் என்...
மரபிலக்கியக் கவிதைகள்-ஜெயகாந்த் ராஜு
இலக்கிய அழகியல் முறைகள் – ஜெயகாந்த் ராஜு
ஒருமொழியே பல மொழிக்கும் இடங்கொடுக்கும் அந்த
ஒரு மொழியே மலம் ஒழிக்கும் ஒழிக்குமென மொழிந்த
குருமொழியே மலையிலக்கு மற்றைமொழி யெல்லாங்
கோடின்றி வட்டாடல் கொள்வதொக்குங் கண்டாய்
கருமொழியிங் குனக்கில்லை மொழிக்கு மொழி ருசிக்கக்
கரும்பனைய சொற்கொடுனைக் காட்டவுங் கண்டனை மேல்
தருமொழி யிங்குனக்கில்லை யுன்னைவிட்டு நீங்காத்
தற்பரமா யானந்தப் பொற்பொதுவாய் நில்லே.
-தாயுமானவர்.
பொருள்:
குருவின் உபதேச மொழி அல்லது மந்திரம் பற்பல சிந்தனைகளுக்கும், அனுபவங்களுக்கும், ஆன்மீக சாதனைகளுக்கும் இடங் கொடுக்கும். அந்த...
விஷ்ணுபுரம் கடிதம்
விஷ்னுபுரம் நாவல் வாங்க
https://vishnupuram.com/
அன்புள்ள ஜெயமோகன்,
விஷ்ணுபுரம் வாசித்த பின்னர் ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது.
விஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் "பத்மபுராணம்" சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து,...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-39
யுதிஷ்டிரன் தளர்ந்த குரலில் “பிறகென்ன? உன் விருப்பப்படி நிகழட்டும். நீ எண்ணுமிடத்தை சென்று எய்துக அனைத்தும்!” என்றார். இளைய யாதவர் புன்னகை மாறாமுகத்துடன் “அதுவே நிகழும்” என்றார். மீண்டும் அவையில் ஆழ்ந்த அமைதி...