தினசரி தொகுப்புகள்: May 17, 2019
லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்
அன்புள்ள ஜெ,
இங்கிலாந்தில் வசிக்கும் , தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து 'லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் ' என்ற அமைப்பை ஜுன் ஒன்றாம் தேதி தொடங்குகிறோம்.
இந்த அமைப்பின் நோக்கம்...
ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு
மலைகளை அணுகுவது
ஊட்டி சந்திப்பு – நவீன்
ஊட்டி சந்திப்பு -சிவமணியன்
ஊட்டி குருநித்யா இலக்கியக் கருத்தரங்குக்கு செல்வதில் உள்ள சிக்கல் பேருந்தில் பயணம் செய்யவேண்டும் என்பதுதான். முன்பெல்லாம் அது எனக்கு ஒரு பிரச்சினையே அல்ல. இப்போது...
மலைகளை அணுகுதல் – கடிதங்கள்
மலைகளை அணுகுவது
அன்புள்ள ஜெ வணக்கம்...
சைதன்யாவின் கடிதம் வாழ்வின் இரண்டு முக்கியமான பகுதிகளை குறித்து சிந்திக்க வைத்தது.
நான் பிறந்தது முதல் 18 வயது வரை வாழ்ந்த ஒரு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் அங்கே...
திராவிட இயக்கம் – கடிதம்
மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவள். உங்களுடைய படைப்புகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்களுடைய எழுத்தாற்றலுக்கு ஈடாக உங்களுடைய துணிச்சலும் நேர்மையும் என்னை கவர்ந்த பண்புகள். குறிப்பாக நீங்கள் திராவிட இயக்கம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38
திருஷ்டத்யும்னன் யுதிஷ்டிரனின் சிற்றவை முகப்பில் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு புண்பட்ட கால்களை மெல்ல அசைத்து, உடலை முழு உளவிசையாலும் உந்தி நடந்து குடில் வாயிலை சென்றடைந்து அதன் தூணைப்பற்றியபடி நின்றான்....