தினசரி தொகுப்புகள்: May 16, 2019
அன்னியரும் மொண்ணையரும்
வெள்ளையானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்
சுரேஷ் பிரதீப் அவருடைய தளத்தில் எழுதியிருந்த இக்கட்டுரையை வாசித்தேன். வெள்ளை யானை நாவல் குறித்த ஒரு விவாதத்திற்கு இலக்கியத்துடன் சம்பந்தமில்லாத ஒரு கும்பல் அளித்த...
ஊட்டி சந்திப்பு- கடிதம்
மலைகளை அணுகுவது
ஊட்டி சந்திப்பு – நவீன்
ஊட்டி சந்திப்பு -சிவமணியன்
அன்புள்ள ஜெயமோகன்,
ஊட்டி முகாமில் பேசாத சில வாசகர்களில் நானும் ஒருவன். பல வருடங்களாக கூட்டங்களில் பேசாமல்போனதால், சில வருடங்களாக பெரும்பாலும் தனிமையிலேயே இருப்பதால், ஒரு மெளனம்...
இயந்திரக் கிருமிகள்
அன்புள்ள ஜெமோ,
அறிவியல் உலகம் நம் கற்பனைகளுக்கு ஈடு கொடுக்கும் போது புதிய உலகத்தின் சாத்தியக்கூறுகள் விரியும். அதன் உள எழுச்சி மானுடத்தின் மீது மீள நம்பிக்கையைத்துளிர்க்கச்செய்யும். இதோ அத்தகைய தருணம்.
https://youtu.be/N7lXymxsdhw
அன்புடன்,
வா.ப.ஜெய்கணேஷ்
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-37
சுபாகு துரியோதனனின் குடிலை அடைந்தபோது உள்ளிருந்த மருத்துவ ஏவலன் வெளியே வந்தான். அவன் சுபாகுவைக் கண்டதும் திடுக்கிட்டு நின்று பின் தன் மூச்சை சேர்த்துக்கொண்டு “வணங்குகிறேன், அரசே” என்றான். “மூத்தவர் என்ன செய்கிறார்?”...