தினசரி தொகுப்புகள்: May 15, 2019
குரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி – கடலூர் சீனு
இனிய ஜெயம்
மகிழ்சிகரமான மற்றொரு மூன்று நாட்கள். மூன்று நாட்கள் தீவிரமான விஷயங்களை மட்டுமே பேசியபடி இரவுகளில் பாடல்களும் சிரிப்புமாக என உண்மையில் இந்த மூன்று நாட்களும் ஓடிய வேகமே தெரியவில்லை. திரும்புகையில் நண்பர்கள்...
குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.
கவிஞர் குமரகுருபரன் விஷ்ணுபுரம் நண்பர்களுக்கும் எனக்கும் அணுக்கமானவராக இருந்தார். அவருடைய மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட விருது குமரகுருபரன் - விஷ்ணுபுரம் விருது. இளம்கவிஞர்களுக்குரிய விருதாக இதை இப்போது வரையறை செய்திருக்கிறோம். புனைவெழுத்தாளர்களுக்கும் விரிவாக்கலாமா என்னும்...
ஊட்டி- கடிதம்
ஊட்டி சந்திப்பு – நவீன்
ஜெ. அவர்களுக்கு
வணக்கம். ஊட்டி சந்திப்பு குறித்து நவீன் எழுதிய பதிவை வாசித்தேன். நவீனுடன் பயணித்து, அவருடனே முகாமில் கலந்து கொண்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார். அவருக்கு என்...
நிழலின் தனிமை பற்றி… சுரேஷ் பிரதீப்
நிழலின் தனிமை வாங்க
தேவிபாரதியின் நிழலின் தனிமை மனித குலம் சமூகமாகத் திரளத் தொடங்கியதில் இருந்தே எதிர்கொண்டு வரும் ஒரு சிக்கலை பேசுகிறது. கணநேரத்தில் தோன்றி மறையும் ஒரு உணர்வினால் ஒரு மனிதன் வாழ்நாள்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-36
ஆறாவது களமான குமரியில் அமர்ந்திருந்த சூதரான விசுத்தர் தாழ்ந்த குரலில் அகன்ற தோற்பரப்பு கொண்ட கிணைப்பறையை சுட்டுவிரலால் சுண்டி புலி உறுமுவது போன்ற மெல்லிய ஓசையை எழுப்பி பாடினார். அவருடன் இணைந்துகொண்ட பிற...