தினசரி தொகுப்புகள்: May 14, 2019
மலைகளை அணுகுவது
நவீன துரோணர்
. சைதன்யா எழுதிய கடிதம்]
அன்புள்ள அப்பா,
என் நினைவில் க்ளென்மோர்கனில் உள்ள நடராஜ குருகுலத்திலிருந்து தெரியும் அந்த மலைச்சிகரம் மிக பெரிதாக இருந்தது. குரு டேவிடையும் குரு பிரிட்ஜெட்டையும் நாங்கள் பார்க்க அங்கு...
இஸ்லாமும் உபநிடதங்களும்
அன்புள்ள ஜெ.,
இந்திய தத்துவ ஞானத்தின் மிக உயர்ந்த கொடுமுடியான உபநிடதத்தை காளிதாசன் உட்பட பல இந்திய அறிஞர்கள் வியந்து போற்றியிருக்கிறார்கள். ஜுவான் மஸ்காரோ என்ற ஸ்பானிய அறிஞரோ 'ஆத்மாவின் இமாலயம்' என்று மிக...
ச. துரை கவிதைகள்
கொடி கட்டப்பட்டது
உப்புகரித்த நாவால் தலைவன்
பாடுகிறான் மீன்களை
முந்தானைக்கொண்ட தலைவி
பெரும் விமோசனங்களை உண்பதற்க்கு
நுண் பாவங்கள் சமைத்தாள்
பிறகு அவளே தன் விழியிழந்த
குழந்தைகளுக்கு மெல்லிய சதைகளை
ஊட்டி முட்களால்
படம் வரைந்து காண்பிக்கிறாள்.
*
ச. துரை கவிதை அரூ இணைய இதழ்
வார்த்தை- ச.துரை...
விஷ்ணுபுரம், தத்துவம்,இலட்சியவாதம்-கடிதம்
அன்புள்ள ஜெயமோகன்,
ஒரு வாரமாக விஷ்ணுபுரம் வாசித்து வருகிறேன். நீங்கள் வாசகர்களுக்கு மிக அதிகமான வேலை தருக்கிறீர்கள், அதனாலே உங்கள் படைப்புக்கள் அதற்கான வாசகர்களை அதுவே தேர்ந்தெடுத்துக்கொள்கிறது.
ஸ்ரீபாதம் முடிந்த பின்னர் ஏதோ வெறுமையை மிஞ்சியுள்ளது....
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35
பீமன் விசையுடன் நடந்து பாய்ந்து புரவியிலேறி அதை நாற்குளம்போசையுடன் விரையச்செய்தான். அவன் உளமறிந்ததுபோல் புரவி புதர்கள் மண்டிய பாதையில் தாவிச் சென்றது. சிறு ஓடைகளை தாவிக் கடந்தது. அதன் குளம்புகளில் பட்டு கூழாங்கற்கள்...