2019 May 13

தினசரி தொகுப்புகள்: May 13, 2019

நம்பிக்கையாளன் [சிறுகதை]

  திடீரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ”இறைமறுப்பாளர்களின் கருவி” என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். '...

ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்

ச.துரை விக்கி குமரகுருபரன் விக்கி புதிய கவிகளில் நம்பிக்கையூட்டும் கவிகளாக மூவரை சொல்லலாம்.விஷ்ணு குமார், சூர்யா, துரை ஆகியோர். தங்கள் கவிதைகளை மங்கலாக தெரிந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள். பொது உலகப்பாடுகளில் இருந்து விலகி தங்கள் கவிதைகள்...

அறம் வளர்த்த அம்மா

அறம் விக்கி அன்புள்ள ஜெ... வழக்கமாக உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து பேசும் நீங்கள் ஓர் உரையின்போது குரல் உடைந்து கண்ணீரை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்துனீர்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புக்ளையும் பயன்படுத்தி தன் நச்சுக்கரங்களை எல்லா இடங்களிலும் நீட்டி ,...

துர்கனேவின் தந்தையும் தனயர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், துர்கனேவ் அவர்களின் "Fathers and Sons" நாவல் படித்து முடித்த உடன் தங்களுக்கு எழுதுகிறேன் தங்களின் சென்னை கட்டண உரையில் துர்கனேவ் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள், மூன்று வருடம் முன்னரே, பழைய...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34

பீமன் வருவதை தொலைவிலேயே மிருண்மயத்தின் மாளிகையின் காவல்மாடத்திலிருந்த வீரர்கள் பார்த்தனர். அவர்களிலொருவர் கொம்போசை எழுப்ப கீழ்த்தளத்திலிருந்து காவலர்கள் வெளியே வந்து நோக்கினர். புரவி அணுகி விரைவழிந்து நின்றதும் பீமன் அதிலிருந்து கால்சுழற்றி இறங்கி...