தினசரி தொகுப்புகள்: May 12, 2019
ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது
ச.துரை விக்கி
குமரகுருபரன் விக்கி
2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருது இளம்கவிஞர் ச.துரை அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்தி என்னும் கவிதைத்தொகுதிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. சமகாலக் கவிதைத்தளத்தில் செயல்படுபவர்களில் பலரை பரிசீலித்தோம். பலரிடம் பரிந்துரை...
பாவண்ணனுடன் ஒரு சந்திப்பு
அன்புள்ள ஜெயமோகன்,
எம்.கோபாலகிருஷ்ணன் எண்ணமும் எழுத்தும் என்ற நிகழ்வில் எழுத்தாளர் பாவண்ணனுடன் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓரிரு நிமிடம் உரையாடிவிட்டு "நானும் பெங்களுரு தான் சார்" என்று கூறினேன். "அப்படியா? வீட்டுக்கு வாங்களேன்" என்று...
ஊட்டி சந்திப்பு – நவீன்
இரவு ஒன்பது மணியளவில் அன்றைய நிகழ்ச்சி முடிவுற்றதும் உணவு வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வது இது இரண்டாவது முறை. இருமுறையும் நான் கவனித்தது நேர்த்தி. அதற்கான காரணம் செந்தில்குமார் என்றே கணிக்கிறேன்....
தன்மீட்சி – கடிதம்
தன்மீட்சி நூல் வாங்க
அன்புள்ள ஆசிரியருக்கு, மனமார்ந்த வணக்கம்.
என் பெயர் செந்தில் ஜெகன்நாதன், மயிலாடுதுறை எனது ஊர், தற்போது சென்னையில் அறை எடுத்து நண்பர்களுடன் வசித்து வருகிறேன், ‘நான் சினிமாவில் உதவி இயக்குனர். தொடர்ந்து...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-33
தூமவர்ணி அரைத்துயிலில் என விழிசொக்கி அமர்ந்திருந்த குட்டிக்குரங்குகளிடம் சொன்னது “சிதல்புற்றின் முன் அமர்ந்திருந்த கபீந்திரரிடம் வால்மீகி தன் கதையை சொன்னார். கபீந்திரர் அச்சொற்களை தன் விழிகளாலும் வாங்கி உள்ளமென ஆக்கிக்கொண்டார். ஆகவே இக்கதை...