2019 May 11

தினசரி தொகுப்புகள்: May 11, 2019

அஞ்சலி- தோப்பில்

  1986 ல் ஆ.மாதவனைச் சந்திக்க திருவனந்தபுரம் சாலைத்தெருவில் இருந்த அவருடைய செல்வி ஸ்டோருக்குச் சென்றிருந்தேன். ஒரு கைப்பிரதியை வாசித்துக்கொண்டிருந்தார். “ஒரு மிளகா வியாபாரி எழுதினது. நல்லா பண்ணியிருக்கார். சுந்தர ராமசாமி கிட்ட காட்டச்...

ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா

http://searchforhealth.ngo/ தாக்கூர் தாஸ் பங் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். பொருளாதார அறிஞர். நாக்பூரில், காந்திஜியின் தோழர்கள் துவங்கிய கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில்...

ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

சுசித்ரா வாழ்த்துப்பாடலுடன் துவங்க அவருடன் திருமூலநாதனும், புதுக்குரல் பழனி ஜோதியும் இணைய சைவ, வைணவ, கௌமார கடவுளார்களின் ஆசி பெற்று நிகழ்வுகள் துவங்கியது. காலைமுதல் நிகழ்வாக பாலாஜி பிருத்விராஜின் நாவல் விவாதம். ஒரு...

யூத்து -கடிதம்

யூத்து’ அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு   உங்களது யூத்து பற்றிய கட்டுரைக்கும் அதற்க்கு பதிலாக வந்த சில கடிதங்களையும் படித்தேன். எனது கருத்துக்கள். (நாம் இருவரும் சம காலத்தில் பிறந்தவர்கள்).   ஒவ்வொரு தலைமுறையினரும் அதற்கடுத்த தலைமுறையினர் வெட்டி என...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-32

“இறுதி வெறுமை என்பது சாவு. ஆனால் அது வாழ்வில் ஒருமுறைதான் நிகழவேண்டும் என்பதில்லை. அது நிகழ்ந்து மீள்பிறப்பெடுத்தோர் முன்னிலும் ஆற்றல்கொண்டவர்கள் ஆகிறார்கள். தெய்வங்களுக்கு நிகரானவர்களாக நிலைகொள்கிறார்கள். ஆழுலகத்து தெய்வம் அல்லது விண்ணொளிகொண்ட தேவன்....