2019 May 10

தினசரி தொகுப்புகள்: May 10, 2019

லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை

இவ்வெளிய உரை பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுக்கு வணக்கத்துடன்   ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம், நண்பர்களே, மங்கை ராகவன் குழுவினர் எழுதிய இந்த தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலினை முகாந்திரமாகக் கொண்டு, நமது பண்பாட்டில் மதங்கள் பரிணாமம்...
அறம் ஜெய்யமோகன்

அறம் -கடிதங்கள்

அறம் விக்கி பள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்...

சிற்பங்கள் -வழிபாட்டுமுறைகள் -கடிதம்

வானோக்கி ஒரு கால் -1 வானோக்கி ஒரு கால் – 2   அன்புள்ள ஜெ   நீங்கள் உங்கள் வானோக்கி ஒரு கால் கட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்களை பலவாறாக நானும் சொல்லிவருகிறேன். தமிழகத்திற்கு வெளியே வாழ்வதனால் என்னைப்போன்றவர்களுக்கு இதெல்லாம்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31

தூமவர்ணி தன் கால்களை அகற்றி வைத்து மரக்கிளையில் அமர்ந்து தன்னைச் சுற்றி குழுமிய குட்டிக் குரங்குகளை இரு கைகளாலும் அணைத்து உடலோடு சேர்த்து அவற்றின் மென்தலையை வருடியபடியும் சிறுசெவிகளை பற்றி இழுத்தபடியும் கொஞ்சியபடி...