தினசரி தொகுப்புகள்: May 10, 2019
லகுலீச பாசுபதம் – கடலூர் சீனு உரை
இவ்வெளிய உரை பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுக்கு வணக்கத்துடன்
ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்,
நண்பர்களே, மங்கை ராகவன் குழுவினர் எழுதிய இந்த தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூலினை முகாந்திரமாகக் கொண்டு, நமது பண்பாட்டில் மதங்கள் பரிணாமம்...
அறம் -கடிதங்கள்
அறம் விக்கி
பள்ளி பருவத்தில் என்னுடைய வாசிப்பு தொடங்கிய காலத்தில் ராஜேஷ்குமார்களும் பட்டுக்கோட்டை பிரபாகர்களும் அவர்களுடைய கதைகள் மூலம் என்னை பல நாட்கள் என் பெற்றோர்களிடம் திட்டும் அடியும் வாங்கி தந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில்...
சிற்பங்கள் -வழிபாட்டுமுறைகள் -கடிதம்
வானோக்கி ஒரு கால் -1
வானோக்கி ஒரு கால் – 2
அன்புள்ள ஜெ
நீங்கள் உங்கள் வானோக்கி ஒரு கால் கட்டுரையில் சொல்லியிருந்த விஷயங்களை பலவாறாக நானும் சொல்லிவருகிறேன். தமிழகத்திற்கு வெளியே வாழ்வதனால் என்னைப்போன்றவர்களுக்கு இதெல்லாம்...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-31
தூமவர்ணி தன் கால்களை அகற்றி வைத்து மரக்கிளையில் அமர்ந்து தன்னைச் சுற்றி குழுமிய குட்டிக் குரங்குகளை இரு கைகளாலும் அணைத்து உடலோடு சேர்த்து அவற்றின் மென்தலையை வருடியபடியும் சிறுசெவிகளை பற்றி இழுத்தபடியும் கொஞ்சியபடி...