தினசரி தொகுப்புகள்: May 8, 2019
ஜப்பான் பயணம்
இன்று மாலை நானும் அருண்மொழியும் ஜப்பான் கிளம்புகிறோம். அங்கே ஓர் இலக்கிய நிகழ்வு. கொஞ்சம் ஊர்சுற்றல். நண்பர் டோக்கியோ செந்தில் ஏற்பாடு. நேற்று காலையிலேயே ஊட்டியில் இருந்து நேரடியாக சென்னை வந்தோம்....
கங்கைப்போர் முடிவு
கங்கைக்காக ஒர் உயிர்ப்போர்
நீர் நெருப்பு – ஒரு பயணம்
நெருப்பு தெய்வம், நீரே வாழ்வு
உயிர்வாழ்வதைவிட ஒரு உயரிய அறத்தைக் கடைபிடித்துச் சாவது சிறந்தது என மாறாத உளநேர்மையோடு பசித்தவம் புரிகிற, சாது ஆத்ம்போனந்த் அவர்களின்...
வானிலைப் புனைவு
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
லண்டனிலிருந்து வெளிவரும் எகானாமிஸ்ட் வார இதழ் பெரும்பாலும் வணிகத்துக்கும், அரசியலுக்கும் ஆனது. ஆனால் சில பக்கங்கள் இலக்கியத்திற்கும், கலைகளுக்கும் ஒதுக்குகிறார்கள். அண்மையில், The Tallest Story, Can the novel...
இணையத்தின் குரல்கள் -கடிதங்கள்
மூடர்களின் நாக்கு
சென்னை கண்டனக்கூட்டத்தில்…
அன்புள்ள் ஜெ..
உங்கள் கட்டுரை ஒன்றில் இந்த வரியை கண்டேன்
’இந்துத்துவ வெறியன், இஸ்லாமை அழிக்க முயல்பவன் என்றெல்லாம் கூச்சலிட்டவர்கள் மிகப்பெரும்பாலும் இஸ்லாமியர் அல்ல. முற்போக்கினரும் திராவிட இயக்கத்தவரும்தான்””
இதில் திராவிட இயக்கம் என...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-29
சுபாகு தன்னிலை உணர்ந்தபோது துச்சாதனனின் இறப்பு விண்ணில் முரசொலித் தொடராக பரவியிருந்தது. அவன் முன்விழிப்பு நிலையில் அந்த முரசொலியை வேறேதோ இறப்பறிவிப்பு என எண்ணினான். மெல்ல மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தபோது “இளைய கௌரவர்...