தினசரி தொகுப்புகள்: May 6, 2019
கனடா இலக்கியத்தோட்ட விருது போகனுக்கு
கவிஞரும் சிறுகதையாசிரியருமான போகன் இவ்வாண்டுக்குரிய கனடா இலக்கியத்தோட்ட விருதை கவிதைக்காகப் பெறுகிறார். ’சிறிய எண்கள் உறங்கும் அறை’என்னும் தொகுதிக்காக இவ்விருது அளிக்கப்படுகிறது.
போகன் படைப்புலகு இரு அம்சங்களால் ஆனது. நெகிழ்வும் உருக்கமும் கனவும் கலந்த...
குரு நித்யா ஆய்வரங்கப் படைப்புக்கள்
ஊட்டியில் மே மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் நடந்த குருநித்யா ஆய்வரங்குக்காக உருவாக்கப்பட்ட தளம் இது. இதில் அரங்கில் பேசப்பட்ட படைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசகர்கள் வாசித்துவிட்டு வருவதற்காக முன்னரே...
அறிபுனை- இரு கடிதங்கள்
மூக்குத் துறவு –கே. பாலமுருகன்
வணக்கம் அண்ணா,
பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பேசுவதற்குரிய சூழலை அல்லது வாய்ப்பை இயற்கை ஏற்படுத்தி தருகிறது. குறிப்பாக நாம் பேசாமல் இருந்த இடைவெளியை மீண்டும் குறைப்பது சிறுகதையாகவே உள்ளது. முன்பு...
‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27
பீமன் மீண்டும் தேரில் ஏறிக்கொள்ள சர்வதனும் சுதசோமனும் இருபுறமும் தங்கள் தேர்களில் அவனை தொடர்ந்தனர். படைமுகப்பை நோக்கி அவர்கள் செல்கையிலேயே மிகத் தொலைவில் அர்ஜுனன் மீண்டும் கர்ணனை எதிர்கொண்ட செய்தியை அறிவித்தன முரசுகள்....