2019 May 5

தினசரி தொகுப்புகள்: May 5, 2019

மறுபக்கத்தின் குரல்கள்

    1992ல் ஒரு டெல்லி கருத்தரங்கில் யூ ஆர். அனந்தமூர்த்தி பேசும்போது சொன்னார் ‘வரவேற்பறைகளில் இருந்து அறிக்கைகள்தான் வரமுடியும், இலக்கியம் சமையலறைகளில் இருந்தும் கொல்லைப்பக்கங்களில் இருந்தும்தான் வரும். மொத்த ஐரோப்பாவே மெல்லமெல்ல அதன் சமையலறையையும்...

இரவைத் தொடுதல் -சந்தோஷ்

இரு உயிர்களிடையே, மிகவும் நெருக்கமான தொடர்பு, தொடுதல் வழியாகவே சாத்தியம் என எண்ணுகிறேன். மனிதர்களிடையே விட, மனிதனுக்கும் மிருகத்திற்குமான உறவில் தொடுதல் மேலும் முக்கியமானது. நான் வளர்த்த பறவைகளில் தொடங்கி வீட்டின் அருகில் வளரும்...

வசைகள் -கடிதங்கள்

இந்தநாளில்…   அன்புள்ள ஜெ   கண்டன உரைக்குப் பிறகு தங்களுக்கு நேர்ந்தது போலவே இப்பொழுது திரு முத்தரசன் அவர்களுக்கும் நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனையைத் தருகிறது. பெரிய அரசியல் கட்சிகளின் மீது எத்தனையோ விமர்சனங்கள் எழுப்பப்பட்டாலும் அவர்கள் விமர்சனங்களை...

அன்றைய முகம்

அன்புள்ள ஆசிரியருக்கு, பத்திரிக்கைகளின் கணிப்புகளை பின்னாளில் பார்ப்பது ஒருவிதமானது.இன்று மெய்யான ஒன்றை பற்றி, அன்றைய கணிப்பை பார்ப்பது என்பது சுவாரசியமானது.இது வெளிவந்த இந்தியாடுடே வில் உங்களாேடு சேர்த்து சிலஆளுமைகளை இந்தியா டுடே குறிப்பிட்டிருந்தது .அய்யாவின்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-26

குருக்ஷேத்ரத்தின் தெற்குக்காட்டில் கர்ணனின் அணிநிறை முழுதுடலைச் சூழ்ந்து அமர்ந்திருந்த சூதர்களில் ஐந்தாமவரான மடங்கர் தன் சிறுபறையை மீட்டி ஓங்கிய குரலில் களநிகழ்வுகளை புனைந்து உரைக்கத் தொடங்கினார். அவருடன் பிற சூதர்களும் இணைக்குரல் எடுத்து...